இலங்கை கறிவேப்பிலைக்கு சர்வதேசத்தில் தடை!!
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் இலங்கை கறிவேப்பிலைக்கு உள்ளதாக தெரித்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமே இலங்கை கறிவேப்பிலைக்கு இவ்வாறான தடையினை விதித்துள்ளது.
இதேவேளை இத்தாலி, சைப்ரஸ், கிரேக்கம் மற்றும் மோல்டா ஆகிய நாடுகளுக்குள் இலங்கை...
மஹிந்த மீண்டும் எந்நேரத்திலும் பிரதமராகலாம்??
தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நீண்ட தூரம் பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பில்லை.
ஆகையால் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் பிரேரணையையொன்று எந்நேரத்திலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ...
இரணைமடு தாயின் கோரத்தாண்டவம்!
கிளிநொச்சி – இரணைமடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பாதைகள் பாரிய அளவு சேதமடைந்துள்ளது. மேலும் சாலை ஓரங்களில் இருக்கும் இயற்க்கை வளங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தில் மரங்கள்...
யாழில் வர்த்தக நிலையத்தில் நின்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் வர்த்தக நிலையத்தில் நின்ற பெண்மணியின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் தொலைபேசி மீள் நிரப்பு அட்டை கொள்வனவு செய்வது போல்...
ரணிலின் கைக்கூலி சுமந்திரனுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!
இலங்கையின் சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி பிரபலத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வடக்கு அபிவிருத்தி...
யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாடசாலை மாணவன்!
பிரபல பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியரின் வீட்டில் திருடிய குற்றச்சாட்டில் குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். நகரப்பகுதியில் உள்ள மிகப் பிரபலமான பாடசாலையில்...
இலங்கையர்கள் அனைவரும் சகல நாடுகளுக்கும் ஒரே கடவுச்சீட்டில் பயணிக்கலாம்!
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் என்று விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து விநியோகிக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு -குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
குடிவரவு -குடியகல்வு திணைக்களம் இது...
வடக்கில் பெண்களின் ஆடைகளை விற்பதற்கு ஆண்களுக்கு அனுமதியில்லை….!! அமுலுக்கு வரும் புதிய நடைமுறை….!!
வவுனியாவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் உடைகளை விற்பனை செய்யும் பகுதிகளுக்கு பெண் ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள ஆடை விற்பனை...
தாயகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சிறுமியின் மரணம்
தாயகத்தில் சிறுமி ஒருவர் திடீரென உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த 9 வயதான சந்திரபாலன் கானுயா எனும் சிறுமியே இவ்வாறு...
தந்தைக்கு நேர்ந்த சோகம்! கதறும் குடும்பம்!
நத்தார் தினத்தன்று குளத்தில் நீராடச் சென்றவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த பகுதியிலுள்ள குளத்தில், நேற்று மாலை நீராடச் சென்றவர், நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதன்போது நீடாடச்சென்றவர் வீடு திரும்பாதமையால்...









