மஹிந்த, கோத்தபாயவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் அதிரடி நடவடிக்கை! அச்சத்தில் ராஜபக்ஷர்கள்
இலங்கையின் முன்னாள் முக்கியஸ்தர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,...
யாழில் திடீரென அதிகரித்துள்ள டெங்கு அபாயம்!
யாழ்ப்பாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூா்த்தி கூறியுள்ளார்.
இந்தாண்டில் காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 9 ஆயிரம் நோயாளர்களில் 1448 போ் டெங்கு காய்ச்சல் நோயாளர்கள் என இனங்காணப்பட்டுள்ளதாக அவர்...
தோல்விக்கு பின்னர் மஹிந்தவுக்கு கிடைத்த வெற்றி!
சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சி தலைலவர் மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் அல்ல என உள்ளூராட்சி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர் பொதுஜன பெரமுன உறுப்பினர் அல்ல என்பதனை அறிவிப்பதற்கு போதுமான தெளிவாக விடயங்கள்...
வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் வீழ்ந்த வாகனம்!!
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் பால் பவுஸரொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
வெயாங்கொடையிலிருந்து, நோர்வூட் பால் சேகரிப்பு நிலையத்திற்கு சென்ற பவுஸரே இன்று காலை 6 மணியளவில் வீதியை வீட்டு விலகி...
மாணவனிடம் சைக்கிளைத் திருடிக் கொண்டு மாயமான இளைஞன்!
பயணத்தில் தனக்கு உதவுமாறு கோரிய நபர் தன்னை சைக்கிளில் இருந்து கீழிறக்கி விட்டு தனது சைக்கிளை அபகரித்துக் கொண்டு மாயமாய் மறைந்து விட்டதாக பாதிக்கப்பட்ட மாணவன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த...
தப்பினார் மஹிந்த!
சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சி தலைலவர் மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் அல்ல என உள்ளூராட்சி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர் பொதுஜன பெரமுன உறுப்பினர் அல்ல என்பதனை அறிவிப்பதற்கு போதுமான தெளிவாக விடயங்கள்...
மகிந்தவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு!
மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியானது முடிவுக்கட்டத்தை எட்டிக் கொண்டிருப்பதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க,
நாட்டை மொத்தமாக விழுங்கிவிடும் மகிந்த ராஜபக்சவின் குடும்ப...
வடக்கில் கடும் வெள்ளம்! மீட்பு பணிகளுக்காக ஹெலிக்கொப்டர்கள் அனுப்பி வைப்பு
முல்லைத்தீவு மற்றும் இரணைமடு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்க்கும் பணிகளில், இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 212 ஹெலிக்கொப்டர்கள் மற்றும் வை12 ரக வானுர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என விமானப்படை அறிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் கடந்த...
மைத்திரியின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம்! – பிரபல அரசியல்வாதி
ஜனாதிபதியுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபல12 எம்.பி.க்கள் அடுத்த இரு வாரங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்களுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...
வெள்ளத்தில் மூழ்கிய தாயம்! ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி உத்தரவு
கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முல்லைதீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய துறைகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.
...









