Srilanka

இலங்கை செய்திகள்

திடீர் அறிவிப்பால் தடுமாறும் ரணில்!

மக்களின் அபிப்பிராயத்துடன் கூடிய அரசாங்க மொன்றை நிறுவுவதே மிகப் பொருத்தமானது என்பதுடன், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் எமக்கு எந்தவிதமான ஈடுபாடும் இல்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அரசாங்கத்தை...

பலரின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் அபாயம்!

சமகால அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலுப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திர...

விஜயகலாவின் அமைச்சு பதவி மீள பறிக்கப்படுமா?

விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது நியாயமா? இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது...

நீரில் மூழ்கிய மாங்குளம்! வெள்ளக் காடாய் மாறிய வீதிகள்

மாங்குளம் ஏ9 வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிப்படைந்தது. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம்...

அதிகார பேராசையால் மகிந்த அனைத்தையும் இழந்து வருகிறார் – ரவூப் ஹக்கீம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் ஜனரஞ்சகமான தலைவர் என்ற போதிலும் அதிகாரத்தின் மீது இருக்கும் பேராசை காரணமாக அவர் அனைத்தையும் இழந்து வருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள...

சரத் பொன்சேகாவிற்கு அமைச்சுப் பதவி? ஜனாதிபதியின் தீர்மானம்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த காலங்களில் தாம் சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் மன்னிப்பு கோரினால் மட்டுமே அவருக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்படும்...

அவதானம்…!! யாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

யாழ். வடமராட்சி நன்னீர் ஏரி பெருக்கெடுத்துள்ளதால் தொண்டமனாறு மற்றும் அக்கறை கடலேரி வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை இன்று...

யாழில் கர்ப்பிணியை கைவிட்டு சென்ற கணவன்! 13 வருடங்களின் பின்னர் நடந்த சம்பவம்

ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கைவிட்டு சென்றவர் 13 வருடங்களின் பின்னர் பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் தந்தையாக கையொப்பம் இட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நீதிவானின் உத்தரவுக்கு அமைய குறித்த...

நீரில் மூழ்கிய தமிழர் தாயகம்! மீட்பு நடவடிக்கையில் இராணுவம்

கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு(21) முதல் மழை பெய்து வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக...

மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி!

இலங்கை வரலாற்றில் அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்வனவு விலை பாரியளவில் அதிகரித்த முதல் சந்தர்ப்பம் இன்றாகும். இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்ட நாணய மாற்று வீகிதத்திற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய அமெரிக்க...