அமைச்சு பதவிகளுக்கு அடம்பிடிக்கும் மைத்திரி! தொடரும் நெருக்கடி
புதிய அமைச்சரவையின் சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் ஊடகத் துறை அமைச்சு என்பன தொடர்பாக இழுபறி நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்கவுள்ள நிலையில், இந்த நிலைமை...
மகிந்தவா? சம்பந்தனா? எதிர்க்கட்சி தலைவர் குறித்து ரணில் தரப்பு வெளியிட்ட தகவல்
எதிர்கட்சி தலைவர் யார் என்பதை நாடாளுமன்றின் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் எழுந்துள்ள...
அமைச்சர்களின் விபரங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்?
நாட்டில் கடந்த சில நாட்களாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
வவுனியாவில் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி பதிவிட்ட பின் இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!!
வவுனியா வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பத்தினியார் மகிழங்குளத்தை சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரான...
உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யாழ். குடும்பம்
உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிறுமிக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியான Zee Tamil இல் ஒளிபரப்பாகும் Sa Re Ga Ma Pa Lil Champs நிகழ்சியில்...
யாழ் நோக்கி வந்து கொண்டிருக்கும் புத்தம் புதிய ரயில்…..!!
இலங்கை தொடருந்துத் திணைக்களத்தால் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்த புதிய தொடருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் தனது சேவையை ஆரம்பிக்கின்றது.
S13 எனும் பெயர்குறித்த மேற்படி தொடருந்து கான்கேசந்துறை-கொழும்பு தொடருந்து மார்க்கத்தில் உத்தரதேவி சேவையாக...
மைத்திரியின் நிபந்தனையால் மீண்டும் ஏற்பட்டுள்ள சிக்கல்!
அரசியலமை்புச் சட்டத்தை மீறியதாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உறுதியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து வருவதால், அமைச்சரவையை நியமிப்பதில் தொடர்ந்தும் தாமதமாகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள்...
ரவியின் விட்டுக்கொடுப்பால் நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவை
நிதி அமைச்சர் நியமனம் தொடர்பில நிலவிய வந்த குழப்ப நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சைப் பொறுப்பேற்றுக்கொள்வதில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர மற்றும் ரவி கருணாநாயக்க...
மனைவி முன்னிலையில் ரணிலை அசிங்கப்படுத்திய மைத்திரி!
கடந்த சில காலங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது.
உள்ளுர் ஊடகங்கள் மட்டுமன்றி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டு வருகின்றது.
52...
முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்திய ஹிருணிக்கா எம்.பி!!
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து பாராட்டியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது.
இதன் போது கட்சியின் நலனுக்காக...







