தமிழீழ விடுதலை புலிகளின் சுவரொட்டிகளினால் பரபரப்பு….!!
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பானது, மௌனத்திற்குள் இயங்கு நிலையில் உள்ளதென குறிப்பிட்டு வடமராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.வல்லை முனீஸ்வரன் கோயிலை அண்மித்த பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் நேற்று (புதன்கிழமை) மாலை ஒட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பில்...
எதிர்கட்சித் தலைவராக மாறிய மைத்திரி?
கடந்த மாதங்களில் இரண்டு பிரதமர்களை கொண்ட நாடாளுமன்றமாக இருந்த நாடாளுமன்றம் தற்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களை கொண்டதாக மாறியுள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்...
முதியோர் இல்லத்தில் இணைத்துக் கொள்ளும்படி வாசலில் நின்று வீறிட்டு அழுத முதியவர்!
உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர் ஒருவர், தன்னையும் முதியோர் இல்லத்தில் இணைத்துக்கொள்ளுமாறு கைதடி முதியோர் இல்லத்தின் வெளிவாயிலில் நின்று வீறிட்டு அழுது குழறிய நெஞ்சைப் பிசையும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் காலையில் இந்த சம்பவம்...
தேசியக்கொடியுடன் சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்! வவுனியாவில் சம்பவம்
வவுனியா நகரசபை பூங்கா வீதியில் இன்று மாலை இலங்கையின் தேசியக்கொடியுடன் முச்சக்கரவண்டியில் அதிவேகமாக சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை பொலிஸார் துரத்திப்பிடித்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வவுனியா நகரசபைக்கு அருகே வழமை...
மனிதம் அஞ்சி மிரளும் மிருசுவில் படுகொலை!!
வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை...
மஹிந்தவை காப்பாற்ற மைத்திரி எடுத்த அதிரடி முடிவு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை காப்பாற்றும் முயற்சியில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்த தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக செயற்படுகின்றார் என்பதை உறுதி செய்வதற்கான...
சரத்பொன்சேகாவிற்கு அமைச்சரவையில் இடமில்லை- ஏன்?
முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவிற்கு அமைச்சு பதவியை வழங்குவதற்கு பிடிவாதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவையில் சரத்பொன்சேகா...
யாழில் 70 வயதுடைய மூதாடிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணத்தில் தனித்திருந்த மூதாட்டியை கட்டி வைத்து தாக்கி விட்டு அவரின் சங்கிலி , தோடு என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாவற்குழி...
மட்டக்களப்பில் மரண வீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவருக்கு நேர்ந்த பரிதாபம்!
மட்டக்களப்பில் நண்பரது தாயின் மரணவீட்டுக்குச் சென்று திரும்பிய சகோதரர்கள் இருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக...
பரபரப்பிற்கு மத்தியில் புதிய அமைச்சரவை நியமனம்! முழு விபரம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்கள் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை முழு விபரம்,
ஊடகங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,...









