சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் ஆளும்கட்சிக்கு தாவினர்!
சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய சற்று நேரத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச்...
மஹிந்தவின் பதவிக்கு ஆபத்தாக மாறிய சுமந்திரன்!
எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியமையினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை...
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டு பெண்ணின் மரணம்!
வெளிநாட்டுப் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். கொட்டடிப் பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புடவை வியாபாரத்தின் நிமித்தம்...
கனடா ஆசை காட்டி இலங்கை இளைஞர்களை ஏமாற்றிய பெண்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
கனடாவில் தொழில் பெற்று தருவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
நவகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த...
வடக்கு வெற்றிடங்களிற்கு சிங்களவர் நியமனம்: மஹிந்தவின் பிரதமர் காலத்தில் நடந்த ‘திருவிளையாடல்’!
நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையையடுத்து, உருவாக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவைக் காலத்தில் வடக்கில் சிங்களவர்கள் 46 பேருக்கு அவசரகதியில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
திருகோணமலையில் கர்ப்பிணிகளை தாக்கும் புதிய காய்ச்சல்-7மாத கர்ப்பிணி தாய் உயிரிழப்பு!
திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட இருவர் நேற்று உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேர் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும்...
துரத்தியடிக்கப்படும் மஹிந்த! நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அவமானம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் போது நாடாளுமன்றத்தில் சபாநாயகர் உட்பட அனைவரும்...
முல்லைத்தீவில் சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுங்கேணி, தண்டுவான் பகுதியை சேர்ந்த...
கிளிநொச்சியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! குளிரில் வாடும் மக்கள்
கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
காலை ஏழு மணியை கடந்தும் கிளிநொச்சியில் உள்ள பிரதேசங்களில் பனிமூட்டம் நிறைந்ததாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
...
முல்லைக் கடற்கரையில் புலிக்கொடி….!! பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்…!!
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தேசியக் கொடி புத்தம்புதியதாய் உள்ளதுடன் கடலிலிருந்து மிதந்துவந்து கரையொதுங்கிய நிலையில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதை பார்த்த...









