Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் குறித்த வீடு...
Mithiri

படையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி!

படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை குறித்து சிந்திப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள படையினரும் அதுபோன்றே...

பிரதமர் பதவி ஏற்க முன்னர் தம்மைத் தேடி ரணில் வந்தபோது சம்பந்தன் ஆலோசனை!

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைந்து செயற்படுவதற்கு ஏனைய கட்சிகள், தரப்புகளில் இருந்து வரும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரவணைத்துக் கொள்ளுங்கள். புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு அனைவரினதும் ஆதரவு...

மனம் திறந்த மைத்திரி……… ரணிலை மீண்டும் ஏன் ஏற்றேன்?

நாட்டின் ஜனநாயகம், நீதி மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மதித்ததனாலேயே மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஏற்றுக் கொண்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து மகிந்த ராஜபக்ச தன்னுடைய...

புதிய பிரதமரின் புதிய சபதம்!

“நாடாளுமன்றம், நீதிமன்றம் என்பன நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடுநிலையுடன் செயற்பட்டன. இது மக்களுக்குக் கிடைத்த நீதி. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” இவ்வாறு மீண்டும் பிரதமராக இன்று பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, அலரி...

படையினருக்காக தமிழ் அரசியல் கைதிகளை பழிவாங்க தயாராகும் மைத்திரி!

படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை குறித்து சிந்திப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள படையினரும்...

தென்னிலங்கையை ஆட்டிப்படைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு! கடும் அச்சத்தில் மஹிந்த

அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலவரப்படி ஐக்கிய தேசிய கட்சியை ஆட்டிப்படைக்கும்...

பதவி ஏற்றதன் பின்னர் ரணில் கொடுக்கவுள்ள அதிரடி! சர்ச்சைக்குரியவர்களின் நிலை பரிதாபம்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியினருடன் விசேட சந்திப்பில் ஈடுபடவுள்ளார். அதன் பின்னர், அமைச்சர்கள் நியமனத்தில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்மாருக்கு ரணில் விக்ரமசிங்க முன்னுரிமை வழங்கவுள்ளார் என...

இன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல!

இன்று ரணில் விக்ரமசிங்க தலைமையில் பதவியேற்கும் புதிய அரசில் சுதந்திரக்கட்சியின் எட்டு எம்.பிக்கள் அமைச்சு பதவிகளை ஏற்றாலும், அது தேசிய அரசல்ல, அவர்கள் தனிப்பட்டரீதியிலேயே அமைச்சு பதவியை பெறுகிறார்கள் என்ற விளக்கத்தை சு.க...

விடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்!

ஈயத்திற்கு தங்கமுலாம் பூசி, அதை விடுதலைப்புலிகள் புதைத்து வைத்திருந்த தங்கம் என்று கூறி, யாழ் வர்த்தகரிற்கு 23 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல விடுதியொன்றின் உரிமையாளரின்...