எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு!
பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.
இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அறிவித்ததுடன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீரவும் செயற்படுவாரென அறிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சித்...
திடீரென ஊரிற்குள் புகுந்த கடல் நீர்…..
முல்லைத்தீவு, செல்வபுரம் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 75 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு நெருக்கடியை சந்தித்து...
மைத்திரியின் வாள் ரணிலின் கழுத்தின் மீது!
ஜனாதிபதியின் வாள் அரசாங்கத்தை நோக்கியே இருக்கப்போகின்றது. அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு நினைத்த பிரகாரம் ஆட்சிசெய்ய முடியாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள்...
கல்லடி பாலத்தில் நபரால் பரபரப்பு! தீவிர விசாரணையில் பொலிஸார்
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் இருந்து ஒருவர் ஆற்றில் குதித்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடிப் பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் 9.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் வந்த ஒருவரே கல்லடிப் பாலத்தில்...
பதிவுத் திருமணத்தின் போது தப்பியோடிய மணமகன்! யாழில் நடந்த விபரீதம்
பித்தளைத் தாலியைக் கட்டி பெண்ணொருவரைத் திருமணம் செய்த நபர் ஒருவர், பதிவுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த போது அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டுள்ளார்.
இதேவேளை உறவினர்களால் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த சம்பவம்...
மக்கள் வாழ்க்கையில் பொறுப்புடைமையும் சேவை வழங்கலும் – மேகலா மகிழ்ராஜா
அபிவிருத்தி நடவடிக்கைகள் குடிமக்கள் சார் முன்னேற்றத்தையும் பொருளாதார விருத்தியையும் மையமாக கொண்டமைந்தவை. அவற்றின் திட்டமிடல்கள் மக்கள் பங்கேற்பை உள்வாங்கி அதற்கமைய நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எவ்வளவு வலியுறுத்தப்படுகிறதோ அதேயளவு மக்கள் கண்காணிப்பையும் உள்வாங்க...
புதிய அமைச்சரவை புதனன்று! கூட்டமைப்பால் சிலரின் அமைச்சுக்களிற்கு ஆபத்து?
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவை நாளைமறுதினம் புதன்கிழமை பதவியேற்கும் எனத் தெரியவருகின்றது.
உறுதிப்படுத்தப்பட்ட அமைச்சரவைப் பட்டியலை இறுதிநேரத்தில் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாலேயே இன்று நடைபெறவிருந்த பதவியேற்கும்...
ரணிலின் அதிரடி; ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆபத்து!
சிறிலங்காவின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, தனது அரசாங்கம் ஊழல் மோசடிகளுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்தும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதி முன்னிலையில் டிசெம்பர் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்...
அலரி மாளிகையை விட்டு வெளியேறிய ரணில்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள தனது சொந்த வீட்டிற்கு ரணில் சென்றுள்ளதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற...
அந்தரத்தில் தொங்குகின்றது சம்பந்தனின் எதிர்காலம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் தொடர்வாரா? இல்லையா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எந்தவொரு தரப்பும் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளவில்லை. ஐக்கிய...









