பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வு!
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் 2018 மாவீரர் நாள் ஆயிக்கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி உணர்வெழுச்சியுடன் கண்ணீர் மல்க நடந்து முடிந்த விடுதலைப்போராட்டத்தில் மரணித்த தங்களின் உறவுகளை நினைவு கூர்ந்தனர்.
பிற்பகல்...
இலங்கையில் தொடரும் நெருக்கடி! ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை
அமெரிக்க டொலரின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி...
கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்! கதறி அழும் குடும்பத்தினர்
கொழும்பில் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பத்தனை திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதான...
இலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கறுப்பு மழை!
இலங்கையின் வெலிகந்த பிரதேசத்தில் கறுப்பு நிறத்தில் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிகந்த, ருவன்பிட்டிய உட்பட கிராமங்கள் சிலவற்றில் உட்பட பல பிரதேசங்களில் இவ்வாறு கறுப்பு மழை பெய்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
...
சுவிஸ் நகரசபை தேர்தலில் ஈழத்து தமிழ்ப் பெண் வரலாற்று சாதனை!!
சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் வடிவேலு என்ற யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிட்டு நேரடியாக வெற்றிவாகை சூட்டியுள்ளார்.
கடந்த...
தற்போது கிடைத்த செய்தி: மீண்டும் அதிரப்போகும் கொழும்பு அரசியல்…!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு புதிய ஆயம் ஒன்றை பிரதம நீதியரசர் நளின் பெரேரா நியமித்துள்ளார்.தான் உட்பட உயர் நீதிமன்றத்தில் அங்கம்...
புலிகளின் சின்னங்கள்.கொடிகள் மற்றும் பாடல்களுக்கு தடை….!
மட்டக்களப்பில் மாவீரர் தின நினைவேந்தலில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள். கொடிகள் மற்றும் பாடல்கள் என்பன பாவிப்பதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாவீரர் நினைவு...
15 வயதான என் மகனுக்கு 9 முகநூல் கணக்குகள் உள்ளன ; யாழ். நீதிமன்றில் தாயார்!
கோப்பாய் பொலிஸ் பிரிவில் சிறுவன் ஒருவரைத் தாக்கி சித்திரவதைக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
“எனது மகன்தான் முறைப்பாட்டாளர். அவருக்கு 15 வயது. 9 முகநூல் கணக்குகளை...
காதலியை கழுத்து நெரித்துக் கொலை செய்த காதலன்…!! மொனராகலையில் சம்பவம்.
யுவதியொருவரின் கழுத்தை நெறித்து கொலை செய்யும் காணொளியொன்று தற்போதைய நிலையில் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகின்றது.
மொனராகலை – சுமேத வெவ பகுதியில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் கடந்த...
கனடாவில் கொல்லப்பட்ட இலங்கை தமிழர்! பிரான்ஸ் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம்
கனடாவின் கொலைசெய்யப்பட்ட இலங்கை அகதியான கிருஷ்ணகுமார் கனகரட்னத்தின் பூதவுடன், அவரது உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் ரொறொன்ரோவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நேற்று இடம்பெற்ற இறுதிக்கிரியைகளில் இலங்கை, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸில் வாழும் அவரது உறவினர்கள்...









