தமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம்! இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை
இலங்கையின் போலிப் பிரதமர் எனப்படும் மகிந்தவின் கூட்டம் ஒன்றில் தமிழ்,முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை நீக்கிய சர்ச்சைக்குரிய கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹர்ச டி சில்வா...
கொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிட தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சர்வதேச செய்தி சேவைக்கு...
மைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு? வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை
நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ள ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று வெளியாகியுள்ள வர்த்தமான அறிவித்தல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றை கலைப்பதாகவும், எதிர்வரும் ஜனவரி...
சர்வாதிகாரியாக மாறிய மைத்திரி! எச்சரிக்கை விடுக்கும் சர்வதேச நாடுகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓர் சர்வாதிகாரியாக மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்த நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும்...
குளத்தில் குளிக்கச்சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
குளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணம், அல்வாய் கிழக்கு பட்டியோடை பகுதியிலுள்ள மாயக்கை குளத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்...
‘விடுதலைப்புலிகள் என்னுடன் இரண்டு முறை உடன்பாடு செய்ய முயன்றனர்’: முதன்முறையாக வாய் திறக்கிறார் ரணில்!
தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப் புலிகள் இரண்டு தடவை முயன்றனர். எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன்’ என்று முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக...
உச்சக்கட்ட பரபரப்பில் நாட்டை விட்டு வெளியேறவுள்ள மஹிந்த!!
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலவினால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டமஹிந்த ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில் மாலை தீவுக்குச் செல்லவுள்ளதாக கொழும்பு தகவல்கள்தெரிவிக்கின்றன.இந்த வார இறுதியில் மஹிந்த ராஜபக்ச மாலைதீவுக்குப்...
கடும் விவாதத்தால் சூடு பிடித்த கொழும்பு உயர் நீதிமன்றம்! நடந்தது என்ன?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இன்னும் 6 மனுக்களே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் தீர்ப்பு தொடர்பில்...
மகிந்த – மைத்திரிக்கா? ரணிலுக்கா? உச்ச நீதிமன்றத்தில் பேரிடி!!
நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தவறான என்ற வகையிலேயே தீர்ப்பு வருவதற்கான சாத்தியம்...
தந்தை இறந்த செய்தியறிந்து பேராதனை பல்கலைக்கழக மாணவி எடுத்த விபரீத முடிவு!
தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் தற்கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியா -...








