Srilanka

இலங்கை செய்திகள்

செயலிழக்கின்றது சுயாதீன தேர்தல் ஆணையகம்?

தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்பீசி பெரேரா என்பவரிடம் கையளித்துள்ளார். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும்...

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மோசமான சாதனையை பதிவு செய்த மஹிந்த!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மஹிந்த ராஜபக்ச மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளார். கடந்த மாதம் 26ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதி....

பரபரப்பான நிலையில் நாட்டு மக்களுக்கு மஹிந்த கொடுத்த இன்ப அதிர்ச்சி!

இலங்கையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான தொலைபேசி அழைப்புக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான தொலைபேசி அழைப்பு சேவை நிறுவனத்தினால் நூற்றுக்கு 10 வீதம் தொலைபேசி அழைப்புக்கான வரிப்பணம் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் சூழ்ச்சி என்ன? சதித்திட்டத்தின் பின்னணியில் பசில்! அம்பலமான தகவல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிக்கிக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. திடீர் தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கு ஜனாதிபதியை தூண்டி விட்டதன் பின்னணியில், பசில் ராஜபக்ச...

சர்வதேசம் இன்று கூட்டமைப்பின் பக்கம்! சம்பந்தன் – மகிந்தவிற்கு சவால்

முன்னாள் ஜனாதிபதியாக மகிந்த இருந்த காலத்தில் ஒன்றும் நடைபெறவில்லை என்றும் சர்வதேச ரீதியாக கூட்டமைக்கு உள்ள ஆதரவு இன்று வேறு எந்த ஒரு கட்சிக்கும் இல்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

ஜனாதிபதியின் திடீர் முடிவிற்கான காரணம் என்ன? அம்பலமானது இரகசியம்

புலனாய்வுத் தகவல்கள் சிலவற்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தார் என்று அரசாங்க உள்ளக தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும், மஹிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா...

இலங்கையின் பரபரப்பான சூழ்நிலைக்கு பின்னால் கரு ஜயசூரிய!

கரு ஜயசூரியவின் தன்னிச்சையான செயற்பாடுகளே அரசியல் நெருக்கடிக்கும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் காரணமாகும் என குறிப்பிடப்படுகின்றது. இதனால் இன்று உலக நாடுகள் இலங்கையை சந்தேக கண்ணுடன் பாரக்கும் நிலை உருவாகியுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலை மாணவர்கள் மூவர் பலி!

பலாங்கொட பஹன் குடா நீர் வீழ்ச்சியில் மூழ்கி மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மரணம் தொடர்பான...

கையடக்க தொலைபேசியில் பெண்ணின் புகைப்படம் : மின் கம்பத்தில் தொங்கிய இளைஞன்!!

பொலிஸ் அதிகாரிகள் தனது கைத்தொலைபேசியை உடைத்து எறிந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நபரொருவர் மின்கம்பத்தில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். களுத்துறை நகரின் மத்தியில் பெற்றோல் போத்தல் மற்றும் லைட்டருடன் மின்கம்பத்தில் ஏறி நேற்று காலை போராட்டம்...

ரணில் விடுத்த கோரிக்கை! முடியாது என்றார் மைத்திரி

ரணிலின் கருத்திற்கு உடன்படபோவதில்லையென, ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால விறிசேனவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற தயார் என, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா...