Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கை இளைஞனின் வயிற்றுக்குள் சிக்கிய ஆபிரிக்காவின் அதிசயம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு தொகை இரத்தினக் கற்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் ருவன்டோவில் இருந்து இந்த இரத்தினக் கற்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இரத்தினக் கற்களை இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கை பயணி...

மாவீரர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் விடுமுறை ரத்து?

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வட மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்வது உசிதமானது என வடக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். நவம்பர் மாதத்தில் வடக்கின் அனைத்து பகுதிகளிலும் மாவீரர்...

இலங்கை ரூபாயின் தொடர் வீழ்ச்சிக்கான காரணம் என்ன? உண்மையை புலப்படுத்திய நிபுணர்

அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருவதற்கான காரணத்தை துறைசார் நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை சமகால அரசாங்கம் எடுக்கவில்லை. இதன் காரணமாக...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் சோகம்!

உயிரிழந்த உறவினரின் சடலத்தை பெற்றுக்கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இவருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தம்புளை கெக்ரிவா பகுதியின் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் வேன் ஒன்றும் சிறிய...

இலங்கையை அச்சுறுத்தும் அடைமழை! 3 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்றையதினம் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

யாழில் முடங்கியது போக்குவரத்து!

யாழில் நிலவிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பழைய பார்க் வீதிக்குக் குறுக்காக பாரிய மரமொன்று சரிந்துவீழ்ந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், யாழ்.மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக...

மின்னல் தாக்கியதில் ஐந்து பெண்கள் வைத்தியசாலையில்!

பொகவந்தலாவை பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஐந்து பெண்கள், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (24) பிற்பகல் பொகவந்தலாவை – மோரா தோட்டத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த பெண்கள் ஐவரே இவ்வாறு மின்னல் தாக்கத்துக்குட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகிய இளம் பெண் செய்த பாரிய மோசடி!

இலங்கையில் இளம் பெண் ஒருவர் பாரிய பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலநறுவை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான ஷ்யாமலி திஸாநாயக்க என்ற பெண், மூன்று கோடி ரூபாய் பண...

யாழில் கண்டுபிடிக்கப்பட்ட 11 ஆம் நூற்றாண்டின் சீன பொருட்கள்..!

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் இதனை தெரிவித்துள்ளது. கடந்த செப்ரெம்பர் 29ஆம் திகதி இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பாக...

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்சி!

வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி உதயமாகியுள்ளது. நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர்...