மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய பௌத்த பிக்கு..!!
மட்டக்களப்பு - செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்க முற்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலம்பாவெளி பிரதான வீதியில் உள்ள மீள்குடியேற்ற காணியில் இருந்த அரச...
செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் வரலாறு!
செஞ்சோலை! சோலை என்பது சுகந்தம் தரும் பூங்கா. ஆயிரம் பூக்களின் அழகு சுமந்த தோட்டம். நாசியில் அவற்றின் வாசனையை நுகர்வது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கும் சொல். ஒருவகையில் செஞ்சோலையும் மனங்கமழும் மலர்ச்சோலைதான். ஏனெனில்...
காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் காதல் தோல்வி காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
குறித்த இளைஞன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். வண்ணார்பன்னை பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே...
கொலை செய்யப்பட்ட கர்ப்பிணியான 15 வயது சிறுமி : நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு!!
கர்ப்பிணியான 15 வயது சிறுமியை திட்டமிட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட...
இலங்கையில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய இளைஞன் : வெளிநாட்டில் கோரமாக பலியான சோகம்!!
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கோர விபத்து ஒன்றில் இலங்கையை சேர்ந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் Clayton பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த காமில் யுசுப் என்ற...
நெஞ்சை நெகிழ வைத்த தாய் பாசம் : உயிரை தியாகம் செய்த தனயன்!!
குருணாகலில் தாய் உயிரிழந்தமையை தாங்கிக் கொள்ள முடியாத மகன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
நிக்கவரெட்டியில் தாயின் உடலை நல்லடக்கம் செய்த பின்னர் 62 வயதான மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
குறித்த மகன் நேற்று...
இலங்கை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞனின் அபார கண்டுபிடிப்பு : பலரும் வியப்பு!!
இலங்கை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இளைஞன் ஒருவர் மிகப்பெரிய நடமாடும் கோளரங்கம் ஒன்றை வெற்றிகரமாக அமைத்துள்ளார்.
பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த தரங்க குசும் சிறிகே என்ற இளைஞனே இந்த கோளரங்கத்தை தயாரித்துள்ளார்.
350 பேர்...
‘அம்மாச்சி’யை அழிக்க அரசு திட்டம்! 25க்கு பிறகு நடக்கப் போவது என்ன?
வடக்கு மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
மத்திய...
நீராடச் சென்ற சிறுவன் மாயம்!
கொழும்பு – மட்டக்குளி, முகத்துவாரம் கடற்கரைக்கு நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது நண்பர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே குறித்த சிறுவன் காணாமல்...
“காதலால் கசந்துபோன வாழ்க்கை”: கடிதம் எழுதி விட்டு இறுதி முடிவை தேடிக்கொண்ட இளைஞன்
காதல் பிரிவால், தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று மன்னார் தாழ்வுபாடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்...









