வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை!
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி இன்று இந்த நிலையை எட்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி...
போட்டியின் ஆரம்பம் முதல் செலுத்திய ஆதிக்கத்தால் கிண்ணம் வென்றது ஜொலிஸ்ரார் அணி
KCCC விளையாட்டுக்கழகத்தால் வட மாகாண ரீதியில் நடாத்தப்பட்ட ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று சனிக்கிழமை கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றது.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் KCCC பெண்கள் அணியை எதிர்த்து...
கொழும்பில் இளம் பெண் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல் : வெளியான காணொளியால் சர்ச்சை!!
கொழும்பில் இளைஞன் மற்றும் பெண் ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நுகேகொட பிரதேசத்தில் தனியார் வகுப்புக்கு அருகில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது....
வவுனியாவில் கைக்குண்டு உட்பட ஆயுதங்கள் மீட்பு!!
வவுனியா கனகராயன்குளம் பகுதியிலிருந்து நேற்று(22.10) இரவு ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு 7 மணியளவில் கனகராயன்குளம், மன்னகுளம் பகுதியில் வீதி ஓரத்தில் கைக்குண்டு,...
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை புதிய முறையில்!!
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முறைமையை மாற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
உடவலவ பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக்...
யாழில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்!
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது வாள்வெட்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளது.
2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல்...
பேஸ்புக் ஊடாக இலங்கை பெண்களுக்கு நடக்கும் கொடூரம்! ஆபாச இணையத்தளங்களில் புகைப்படங்கள்
இலங்கையில் பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றி அந்தரங்க புகைப்படங்களை எடுத்துக் கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அழகாக இளைஞன் ஒருவரின் புகைப்படத்தை பேஸ்புக் முகப்படமாக பதிவிட்டு, பல இளம் பெண்களை ஏமாற்றும்...
இலங்கையில் 4 மணி நேரத்தில் 3,560 பேர் கைது..!!
இலங்கையில் நான்கு மணி நேரத்தில் 3,560 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றங்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித்...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து நாணயம்!
மூதூர் மத்திய கல்லூரியில், ஒல்லாந்தர் காலத்து VOC நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது
பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை பிரதான வாயில் முன்னால் குறித்த நாணயத்தை கண்டெடுத்துள்ளான்.
திருகோணமலை, மூதூர்...
கொழும்பை சுற்றி வளைத்திருக்கும் பூனைகள்..!
கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் வாழும் நாய்கள் மற்றும் பூனைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நகரை அண்டி வாழும் நாய்கள் மற்றும் பூனைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு கருத்தடை...









