Srilanka

இலங்கை செய்திகள்

உரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் ! காலையில் சம்பவம் (படங்கள்)

உரும்பிராய் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் தோட்ட கிணற்றினுள் மீட்க பட்டது உயிர் இழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரிய வரவில்லை.

அழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் புதியதொரு கட்சி தொடங்குகிறார் என்ற தகவலை தமிழ்பக்கம் முதன்முதலில் செய்தி வெளியிட்டிருந்தது. அதை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ் அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை...

புலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா ?

பாரதிராஜா பொதுவெளியில் கூறும் கருத்துகள் அநேகமாகச் சர்ச்சைக்குரியனவாகுவதுண்டு.இலங்கைப் பயணங்களின்போதும் இப்படி வாயைக் கொடுத்து வாங்கியிருக்கிறார். விடுதலைப்புலிகளின் காலத்தில் வன்னிக்கு வந்திருந்த பாரதிராஜாவிடம் போராளிகள் உள்பட வேறு சிலரும் சில கேள்விகளை எழுப்பியிருந்தனர். பாரதிராஜாவின் வருகை...

அழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்!

சிங்கள இனம் அழிந்து வரும் இனங்களில் ஒன்று என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். உலகில் அழிந்துவரும் இனங்களில், சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அரநாயக்க பகுதியில் நேற்றைய தினம்...

ஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?

வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்? எப்படியான கூட்டணிகள் அமையும்? யாரெல்லாம் கூட்டு சேர்வார்கள்?- இவைதான்இன்று பலருக்கு தலைவெடிக்கும் கேள்விகளாக உள்ளன. தினமும் எல்லா பத்திரிகைகளும் இதைப் பற்றியே பக்கம்பக்கமாக கட்டுரைகளை எழுதித்தள்ளிக்...

யாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..!!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 15க்கும் மேற்பட்டவர்கள் வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அந்தச் சத்தம் கேட்டுக் காப்பாற்றச் சென்ற அயல் வீட்டுக்காரரையும் கொட்டன்கள், வாள் கொண்டு தாக்கியுள்ளனர். ...

வவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..!

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அக் கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது. வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் கல்வி பயிலும்...

தேங்காயில் தோன்றிய பிள்ளையாரின் கண்கள்! கிழக்கிலங்கையில் நடந்த அதிசயம்

அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது. நேற்று இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகளின் போது இந்த அற்புதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பூஜையில் பிள்ளையாருக்கு கும்பம் வைக்கவென...

வவுனியாவில் நகரசபையின் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் சர்கார் திரைப்பட டிக்கட்டுகள்!!

வவுனியா நகரசபையின் அனுமதியின்றி வவுனியாவில் பல்வேறு இடங்களில் சர்கார் திரைப்படத்திற்கான முற்பதிவு டிக்கட்டுக்கள் விற்பனைகள் இடம்பெற்று வருகின்றன. டிக்கட்டுகளின் பின்புறத்தில் இளையதளபதி விஜய் நற்பணி மன்றம் வவுனியா எனவும் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை…

இரும்புக் கட்டிகள்மீது தங்க முலாம் பூசி விற்பனை செய்துவந்த சந்தேகிகள் மூன்றுபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். களுத்துறைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெயப்பட்டுள்ளனர்.இவர்களிடமிருந்து அதிக தொகையிலான இரும்புக் கட்டிகள் தங்கமுலாம் பூசப்பட்ட...