சர்வகட்சி மாநாட்டில் ரணில் கடும் சீற்றம்! ரணிலிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி மன்னிப்பு கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று சர்வகட்சி மாநாடு...
இலங்கையில் ஒன்றரை வயது பெண் குழந்தை செய்த சாதனை….வியக்கும் உலக நாடுகள்!
இலங்கையில் அனுராதபுரம் - அழகப்பெருமாகம பகுதியில் ஒன்றரை வயதான பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020 ஆம் ஆ ண்டு மே 8 ஆம் திகதி பிறந்த ஐரின்...
மோசமடையும் இலங்கை! யாழ்.போதனா வைத்தியசாலையில் முக்கிய சிகிச்சை நிறுத்தம்
மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தொிவித்துள்ளார்.
கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும்...
யாழில் மஹிந்தவுக்கு எதிர்ப்பு வெளியிட்ட தாய்மாரின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற பொலிஸார்
போராட்ட பேரணி ஆரம்பமாகி முன்னோக்கி நகர்ந்து செல்கையில்,பொலிஸார் உட்பட படையினர் போராட்டத்தை கலைக்க முற்பட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மட்டுவில்...
முல்லை புதுக்குடியிருப்பில் சோகம் – இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு நேர்ந்த துயரம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தண்ணீர் கானுக்குள் தவறி வீழ்ந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றையதினம்(19.03.2022 ) மலசல கூடத்திற்காக வைக்கப்பட்ட தண்ணீர் கானில் தவறி வீழ்ந்தே குழந்தை உயிரிழந்துள்ளது.
புதுக்குடியிருப்பு...
இலங்கை அரசின் பொறுப்பற்ற செயல் – முதலாவது மரணம் இன்று பதிவு
கண்டியில் எரிபொருள் வரிசையில் நின்றவர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
எரிபொருளை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 71 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்...
யாழில் நடந்த துயரச் சம்பவம் – பிள்ளைகளை அழைக்க பாடசாலை சென்ற தாய் பரிதாபமாக மரணம்
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீசாலை வடக்கை சேர்ந்த 52 வயதான சிறீதரன் செல்வராணி என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மீசாலை...
இலங்கையில் தங்க நகைகளுக்காக கொலை செய்யப்படும் மக்கள் – இருவர் பலி அதிர்ச்சியில் மக்கள்!
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தங்க நகை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய, கொழும்பில் வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாஹேன பிரதேசத்திலுள்ளில்...
திவாலாகியது இலங்கை! இரண்டு வாரங்களுக்கு கூட டொலர்கள் இல்லை – வெளியானது அதிர்ச்சித் தகவல்
இலங்கை தற்போதே திவாலாகிவிட்டதாகவும், இரண்டு வாரங்களுக்கு கூட இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு இலங்கையில் டொலர்கள் இல்லை எனவும் குறிப்பாக கூறினால் டொலர்களே இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அதிர்ச்சி...
மிக மோசமான திண்டாட்டத்தில் நாட்டு மக்கள்! இன்று முதல் தட்டுப்பாடு அதிகரிக்கும்
நேற்று (15.03.2022) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பெட்ரோலிய போக்குவரத்தில் 80% தனியார் தாங்கி ஊர்தி...









