Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் ஹயஸ் வாகனத்தினால் ஏற்பட்ட விபரீதம்..!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ், வர்த்தக நிலையத்துக்குள் புகுந்தமையினால் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து யாழ்பாணம் பெரியகடை வீதியில் இன்று மதியம் நடந்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து பயணித்த ஹயஸ் ...

யாழில் இருவர் கைது! சோதனையிட்ட பொலிஸாருக்கு கிடைத்த பொருட்கள்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டனர். சுன்னாகம் பொலிஸாரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களால் கொக்குவிலிலுள்ள கோவில் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களும்...

முதியவரிடம் யாரும் நெருங்க முடியாதளவு நாற்றம் : பொலிஸாரி்ன் நெகிழ்ச்சியான காரியம்!!

தம்புள்ளையில் ஆதரவற்ற முதியவர் ஒருவருடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட பொலிஸார் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவரை குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்து மருத்துவமனையில்...

யாழில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த சிங்களவர்!!

யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் சிங்கள நபர் ஒருவரால் தனி மனித போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் சமாதானம் சீர்குலைந்திருப்பதால் அதனை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ...

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதா?

பிரபல அமைச்சர் ஒருவரின் நான்கு நாள் வெளிநாட்டு பயணத்திற்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்படுள்ளது என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க, அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள விலைச் சூத்திரத்தினால் எதிர்வரும் ஒக்டோபர்...

யாழில் இருந்து சென்ற ரயிலுக்கு ஏற்பட்ட நிலை! பயணிகளை வியக்க வைத்த இளைஞன்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடைநடுவே நின்ற ரயில் ஒன்றை மாணவர் ஒருவர் சீர்செய்து மீண்டும் அதனை இயக்க உதவிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த தொடரூந்து செப்டம்பர் 19 ஆம்...

இறக்குவானையில் 8 ஆம் ஆண்டு மாணவன் எடுத்த விபரீத முடிவு..!!

இறக்குவானையிலுள்ள பாடசாலையொன்றில் 8 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (26) மாலை தனது இல்லத்தில் வைத்து அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ...

தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கொலை செய்த கணவன் வெளியிட்ட தகவல்!!

கடந்த 14ம் திகதி நள்ளிரவு மாத்தறை பொது வைத்தியசாலை பொலிஸாரிடமிருந்து டிக்வெல்ல குற்றப் பிரிவு பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசி அழைப்பொன்று வருகிறது. அதில், டிக்வெல்ல உந்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

யாழ் நகரில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை….!! 14 வருடங்களின் பின் வாக்கு மூலம்!

2004ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் யாழ். நீதிவான்...

இலங்கைக்கு கடும் எச்சரிக்கை….!!

இலங்கையில் நிகழும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் நாடு கடும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெப்பநிலையும் மாறுபட்ட மழைக் காலநிலையும் இந்த அச்சுறுத்தலுக்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக உலக...