யாழ் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த காதல் ஜோடி!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கத்தி முனையில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்...
மைத்திரி, மஹிந்த, ஷிரந்தியைக் கொலை செய்ய சதி! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தனக்குத் தெரியும் என, நேற்று கைது செய்யப்பட்டுள்ள...
இன்று நள்ளிரவு(26) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு..
இன்று நள்ளிரவு(26) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக சமையல் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5Kg வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு(26) முதல்...
யாழில் பெண் உட்பட ஆறு பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!
யாழில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுன்னாகம் , பருத்தித்துறை...
பிரான்ஸ் ஊடாக சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கை தமிழருக்கு ஏற்பட்ட நிலை!
பிரான்ஸ் ஊடாக சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர் தமிழர் ஒருவர் மலேசிய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய கடவுசீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கையர் குடிவரவு குடியல்வு அதிகாரிகளினால், இன்று...
தமிழ் பெண்களை குறிவைத்து மோசடி!
பேஷ்புக் குலுக்கலில் பரிசை வென்றுள்ளதாக கூறி, பண வசதி கொண்ட யுவதிகளை ஏமாற்றி பணம் மோசடி செய்த ஒருவர் வவுனியா நகரில் இன்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலியான பேஷ்புக் கணக்கின் ஊடாக வவுனியாவை...
யாழ்ப்பாணத்தில் கறுத்தக்கொழும்பானுக்கு சவாலாகும் ரிஜேசி….
சிறிலங்காவின் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம், யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ள ஆகிய இடங்களில் உருவாக்கப்படவுள்ளது. “நாமே வளர்த்து நாமே சாப்பிவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், இந்த விவசாய அபிவிருத்தி திட்டம், முன்னெடுக்கப்படவுள்ளது என்று...
தியாகி திலீபனின் நினைவேந்தல் இன்று 10.48க்கு நல்லூரில் ஆரம்பம்
தியாகதீபம் தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்று (26) காலை 10.48 மணிக்கு ஆரம்பமாகும் என்று யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். அதில் அனைவரும் ஓரணியில்...
யாழில் அம்புலன்ஸ் சாரதியின் மனிதாபிமானற்ற செயல்!
சுன்னாகம் நகரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயையும் மகனையும் மோதிவிட்டு அம்புலன்ஸ் சாரதி, மனிதாபிமானற்ற நிலையில் அன்புலன்ஸ் வண்டியை எடுத்துச் சென்றார் என்று விபத்து இடம்பெற்ற இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
அம்புலன்ஸ் வண்டியில் பயணித்த...
தியாகி திலீபனின் நினைவேந்தலை -நல்லூரில் நடத்தத் தடையில்லை!!
தியாக தீபம் தி-லீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நடத்துவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என்று யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள நினைவிடத்தில் நினைவு...








