இலங்கையில் சுனாமி? வீதிவரை ஆர்ப்பரிக்கும் பெரிய அலைகள்!
இலங்கையின் காலி கொழும்பு பிரதான வீதியில் அகுன தொடக்கம் தொடகமுவ வரை கடல் அலைகள் வீதிவரை வந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு தொடக்கம் இவ்வாறு அலை வீதிவரை வந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள்...
யாழில் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள்..!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என...
யாழில் இனம்தெரியாத கும்பல் அட்டகாசம்! 2 வீடுகள் மீது பெற்றோல் குண்டுகள் வீச்சு
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றிரவு இனம்தெரியாத கும்பல் சரமாரியாகப் பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடாத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உரும்பிராய் கிழக்கு...
யாழில் அதிகரித்துள்ள ஆபத்து! வெளியாகிய தகவல்
யாழ்.மாவட்டத்தில் காரைநகர் பிரதேச செயலக பிரிவிலேயே போதைப்பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு போதைப் பொருள் கடத்தல்கள் – விற்பனையும் அதிகரித்துள்ளன என்று கூறப்பட்டது.
இதற்கு அங்கு...
யாழில் திடீரென சுற்றிவளைத்த பொலிஸார்! 7 பேர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட திடீர்...
அப்பத்தின் விலை அதிகரிப்பு!!
சமையல் எரிவாயுவின் விலை 195 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிற்றுண்டிகளின் விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அப்பம் ஒன்றின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம்...
மனைவியை கொன்று கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் புதைத்த அர்ச்சகர்: தூக்கு தண்டனை உறுதியானது!
திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம அர்ச்சகரான சிவகடாட்சக் குருக்கள் விசாகேஸ்வர சர்மாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்றின் சிறப்பு அமர்வு...
இதயத்தையே உருக வைக்கும் சோகம்-வாழப் போராடும் இளம்பெண்!
வாழப் போராடும் மக்கள் சிறிய விடயங்களுக்காக சோர்வடைந்து விடுகின்றனர். இதனால் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் உதவியற்று இருக்கும் சிலர் வாழ்க்கையை சமாளிப்பதற்கு போராடுகிறார்கள்.
அவ்வாறு வாழப் போராடும் ஒரு பெண் தான் ஹர்ஷனி...
யாழில் பாம்பாக மாறிய மாட்டுச் சாணம்! அதிர்ச்சியடைந்த விவசாயி
யாழ்ப்பாணத்தில் மாட்டுத் தொழுவமொன்றில் காணப்பட்ட மாட்டுச் சாணம் திடீரென்று பாம்பாக மாறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கோட்டைக்காடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டிலேயே இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
...
வவுனியாவைச் சேர்ந்த உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகிக்கு நீதிகோரி திருகோணமலையில் கூடிய மக்கள்!!
மர்மமான முறையில் உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணத்திற்கு நீதி கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆரம்பிக்கப்பட்டு, நடைபவனியாக வீதிக்கு வந்து மக்களை தெளிவூட்டும் விதத்தில்...









