Srilanka

இலங்கை செய்திகள்

நல்லூர் ஆலயத்தில் நீதிபதிக்கு ஏற்பட்ட நிலை..!!

நீதிபதியின் கையடக்கத் தொலைபேசியை திருடியதாக சந்தேகிக்கப்படும் இளைஞன், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் கையடக்க தொலைபேசியே இவ்வாறு யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வைத்து திருட்டு...

சிறுமியின் வயிற்றில் எட்டி உதைத்து பொலிஸார்! வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் இந்த...

ஏழு மாதங்களுக்கு முன்னர் இறந்த குழந்தையால் ஏற்பட்ட குழப்பம்…!!

நோய்வாய்ப்பட்ட குழந்தையின் உயிரை காப்பாற்றுவதாகக் கூறி பல்வேறு இடங்களில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டமையினால் பொது மக்கள் குழப்பமடைந்துள்ளனர். எனினும் இப்படியொரு மோசடியில் ஈடுபட்ட மூவரை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த குழந்தை...

மட்டக்களப்பில் நகர் ஒருவருக்கு முதலை செய்த காரியம்…!!

மட்டக்களப்பு உவர் நீர் வாவியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட மீனவரொவரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸார் இதனை தெரிவித்தனர். மீன்பிடிப்பதற்காக குறித்த வாவிக்குச் சென்றிருந்த நபர், காணாமல் போயுள்ள நிலையில், பொலிஸாருக்கு வழங்கப்பட்ட...

கோண்டாவிலில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவு!! – மக்கள் குற்றச்சாட்டு

கோண்டாவிலில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்திருந்தன என்று தெரிவிக்கப்படுகின்றது. அதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது. நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அது தொடர்பில் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவித்தனர்....

புலிகளின் தலைவர் பிரபாகரனை விஷம் வைத்துகொல்ல நினைத்ததில்லை!

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் உணவில் விஷம் வைத்து அவரை கொலைச் செய்ய தாம் ஒருபோதும் நினைத்ததில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற...

மாளிகாவத்தையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெண்! நபரொருவர் சிஐடியினரால் கைது

கொழும்பு மாளிகாவத்தையில் பெண்ணொருவர் சுட்டுக்கொலை செய்வதற்கு இரகசியத் தகவல் வழங்கிய சந்தேகத்தில் நபரொருவரை கொழும்பு குற்றவியல் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவ்வாறு தகவல் கூறுவதற்கு பயன்பட்டதாக கூறப்படும் 3 தொலைபேசிகளையும், 3 சிம் அட்டைகளையும்...

யாழில் பொலிஸாரிடம் சிக்கிய 75 பேர்!

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப்...

கொழும்பில் அடையாளம் காணப்படாத சுமார் 300 சடலங்கள்

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான காலப்பகுதியினில், அடையாளம் காணப்படாத சுமார் 300 சடலங்கள் கொழும்பில் உள்ள மயானங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதேபோல நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பல சடலங்கள்...

அனைத்து சாப்பாட்டுக் கடை உரிமையாளர்களுக்கும்!

அனைத்து உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளும் ஸ்ரீலங்கா தரநிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்படும் தரச்சான்றுதலான ஜீஎம்பி சான்றிததழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு தரமானதும் பாதுகாப்பானதுமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக...