Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மநபர்கள்!

பொலிஸாரின் ஜீப் வண்டியை கடத்தி சென்ற 4 சந்தேகநபர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸாருக்கு சொந்தமான ஜீப் வண்டியை கடத்தி சென்ற சந்தேக நபர்கள் குறித்த ஜீப் வண்டியுடன் நேற்று...

“இளைஞனுக்கு எமனாக மாறிய மதுபான போத்தல்”- இப்படியும் ஓர் சாவா?

அம்பலாந்தொட்ட பகுதியில் சாராய போத்தலை இடுப்பில் சொருகிக் கொண்டு சென்ற போது, போத்தல் உடைந்து வயிற்றில் குத்தியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பலாந்தொட்ட – மாமடவல, ஹங்கந்வகுர பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.சாராய போத்தலை...

இனிமேல் இந்து ஆலயங்களில் இதற்கு தடை! இலங்கை அமைச்சரவை தீர்மானம்!

இந்து ஆலயங்களில் மிருக பலி பூஜையை தடை செய்யக்கோரும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில்,...

இலங்கை இராணுவத்தில் இரட்டையர்களால் முதன்முறையாக நடந்த அதிசயம்

இலங்கை இராணுவத்தின் வரலாற்றில் முதல் முறையாக இரட்டைச் சகோதரர்கள் ஒரே நாளில் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பிரிகேடியர்களான புரக செனவிரத்ன, ஜெயந்த செனவிரத்ன ஆகியோரே கடந்த 6ஆம் திகதி மேஜர் ஜெனரல்களாக...

இலங்கையில் 3,000 பேர் தற்கொலை! வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், கடந்த மூன்று வருடங்களுள், 2017 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சுகாதார...

பிரான்ஸ் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கை தமிழ் பெண்..!!

சர்வதேச அழகுக் கலை போட்டியில் இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை தன்வசப்படுத்திய அவரது சாதனை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பரிசில் நேற்று முன்தினம்...

ஆபத்தான உணவு வழங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்! இரகசியத்தை அம்பலப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் வழங்கப்பட்ட உணவு ஆபத்தானதென ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தொடர்பில் சர்வதேச ரீதியாக சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கிய சில...

ஆசியாவை அதிர்ச்சியில் உறையவைத்த யாழ் தமிழச்சிகள்!

இன்று இலங்கையின் வலைப்பந்தாட்ட அணி ஆசியாவில் மகத்தான சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தமிழ் வீராங்கனைகள் என்பது (தர்ஜினி, எழிலேந்தினி) தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாகும். உயர்ந்த மாணவி என வகுப்பறையில்...

இலங்கையில் நடந்த சோகம்-தந்தை மற்றும் இரண்டு மகன்கள் ரயிலில் பாய்ந்து தற்கொலை

பொலன்னறுவை – வெலிகந்த பிரதேசத்தில் தந்தையொருவர் தனது பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த அனைவரும், வெலிகந்த –...

இலங்கையில் நள்ளிரவு முதல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி..!!

நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் அதற்கு சமமான விலை சூத்திரத்திற்கமைய இலங்கையிலும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.. விலை சூத்திரத்தை ஆராயும் குழு நேற்று...