யாழில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்…!!
யாழ். மணியந்தோட்டம் பகுதியில் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல்...
இறப்பிலும் மகளுடன் கூடவே சென்ற தாய்!!
மகள் இறந்த செய்தியை அறிந்த தாய் திடீர் மாராடைப்பால் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குருநாகல் மாவட்டம் மெல்சிறிபுர, போகஹபிட்டிய பிரதேசத்தில் நடந்துள்ளது.
14 வயதுடைய மகள் நேத்மி நிஷாதி பெரேரா நீண்ட காலமாக நுரையீரல் நோயால்...
நாய் உருவில் பெற்றோரைத் தேடி வந்த உயிரிழந்த குழந்தை! யாழில் நடத்த நெகிழ்ச்சியான சம்பவம்
இறந்து போன குழந்தை ஒன்று மீண்டும் தனது பெற்றோரைத் தேடி நாய் உருவில் வந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ். சங்குவேலி பகுதியைச் சேர்ந்த டிவேனிகா...
மட்டக்களப்பு விபத்தில் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
மட்டக்களப்பு – பாசிக்குடாவில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கிய இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மற்றொரு இளைஞர் கால் உடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...
கல்யாணவீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி..
திருமணம் ஒன்றின்போது மணமக்கள் முன்னிலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் மணமகள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
குருநாகல் மாவட்டம் ஹெட்டிப்பொல என்ற இடத்திலேயே இந்தச் சம்பவம் நேற்றைய தினம்...
விடுதலை புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது நடந்த சம்பவங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
விடுதலைபுலிகளுக்கும் இலங்கை சிங்களபடைக்கும் நடந்த கடுமையான போர் 2009 ஆண்டு மே மாதம் இறுதிநிலைக்கு வந்தது. அப்போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றக்கோரி...
“பிரபாகரனின் சீருடையை அகற்றுமாறு உத்தரவிட்டார் சரத்பொன்சேகாவே”
“விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலில் இருந்து சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்” என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே சிங்கள பத்திரிகையொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக...
பிறந்த நாள் அன்று வெளிநாடு ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதி!
புகலிடம் தேடி இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா சென்ற இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நல்லதம்பி வசந்தகுமார் என்பவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தனது நாற்பத்தி ஐந்தாவது பிறந்த நாள் அன்று...
திருவிழாவுக்காக நல்லூர் சென்ற இளைஞன் மாயம்!
நல்லூரில் தற்போது நடைபெற்று வரும் திருவிழாவுக்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கந்தர்மடத்தில் இருந்து நேற்று மாலை சென்ற இளைஞனே இவ்வாறு காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இளைஞனின்...
இலங்கை சென்ற வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த துன்பம்…!!
காலியில் இளைஞர்கள் சிலர் குறித்த யுவதியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளனர்.
காலி உனவட்டுன கடற்கரை களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு அதிகாலை 2 மணியளவில் காலி நகரிலிருந்து விடுதிக்கு நடந்து சென்றுக்கொணடிருக்கையில் மதுபானம்...









