முக்கிய செய்திகள்

மதுப்பிரியர்களுக்கு கவலை தரும் தகவல்

மதுபானசாலைகள், மது அருந்தும் இடங்கள் மற்றும் மது அருந்தும் அனுமதியுடனான உணவகங்களை நடத்திச் செல்வதற்கான சுகாதார வழிகாட்டியொன்றை மதுவரித் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, மதுபான விற்பனை நிலையங்களை உரிய நேரத்தில் மாத்திரம் திறக்க முடியும். வெளிநாட்டு...

இன்று மாலை 6 மணிவரை 1305 பேருக்கு தொற்று

நாட்டில் இன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 1305 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 118,834ஆக...

வெளிநாட்டு மோகத்தால் யாழில் மகளின் வாழ்க்கையை சீரழித்த தாயார்!

யாழில் வெளிநாட்டு மோகத்தால் தாயொருவர் மகளின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று மூன்றரை வருடங்களிற்கு மேலாக காதலித்து பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன்...

யாழ். மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் நிலைமை தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று...

இன்றும் இதுவரை 1259 பேருக்கு கோவிட் உறுதி

நாட்டில் இன்றைய தினத்தில் முதலாவது சுற்றில் 1259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிசெய்தார். இதனையடுத்து இதுவரை நாட்டில் தொற்றுக்கு இலக்காகியவர்களின் மொத்த எண்ணிக்கை 116,849ஆக...

பம்பலப்பிட்டியில் சட்டத்தை மீறி இரவுநேர களியாட்டம்! 7 பெண்கள் உட்பட 25 பேர் கைது

கொழும்பு, பம்பலபிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக இரவு நேர களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

திருகோணமலையில் தமிழ் பெண்களை குறிவைத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவம்! எச்சரிக்கை

திருகோணமலையில் பல தமிழ் பெண்களிடம் ஒரே மாதிரியான முறைப்பாடு ஒரே நேரத்தில் சங்கிலி போன்று நான் அவன் இல்லை படத்தை மிஞ்சியது போன்று வெவ்வேறு பெயர்களில் ஒரே போன் நம்பர்களிலும் வாட் சப்...

வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி… எத்தனை சோதனைகள், வேதனைகள்! மு.க.ஸ்டாலின் அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை...

சொன்னதைக் கேட்கவில்லை! தனிமைப்படடுத்தப்பட்ட பலர் – வடமராட்சியில் சம்பவம்

வடமராட்சி, துன்னாலை மேற்கில் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலை மீறி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட பயிற்சியாளர் உட்பட 23 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். பயிற்சி வழங்கிய பயிற்சியாளர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கையின் பின்னர் சுயதனிமைப்படுத்தப்பட்டார். துன்னாலை...

இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 15,440 பேருக்கு தொற்று ; 110 பேர் பலி

இலங்கையில் ஏப்ரல் மாதத்தில்15,440 கொரோனா தொற்றார்கள் உறுதி செய்யப்பட்டதுடன், 110 மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்த மாதத்தின் மொத்த தொற்று நோயாளர் தொகையில் 6,741 வழக்குகள் ஏப்ரல் கடைசி ஐந்து நாட்களில் பதிவாகியுள்ளன. இது மாத்தில்...