Videos

Videos

புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்த பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் . (காணொளி)

தீவகம் புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.தீவகத்தின் பல பகுதிகளில் இனந்தெரியாதவர்களால் தொடர்ச்சியாக பசுங்கள் மற்றும் இளங்கன்றுகள் கடத்தப்பட்டு இறையடிப்பதனை நிறுத்துமாறு கோரி ஊர்காவற்றுறை...

யாழ்ப்பாண பல்பலைக்கழகத்தை முற்றாக முடக்க பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் (காணொளி)

யாழ்ப்பாண பல்பலைக்கழகத்தை முற்றாக முடக்க பல்கலைக்கழக போதனைசார ஊழியர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர் என அறிய முடிகின்றது.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணி புரியும் தற்காலிக மற்றும்...

கண்டி வன்முறையின் போது பதிவான திகில் காட்சிகள்: வைரலாகும் காணொளி

கண்டியில் - திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் கடந்தவாரம் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலை காரணமாக முழு நாட்டிலும் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது.இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இனவன்முறையாக வெடித்திருந்தது. முஸ்லிம்...

7 வருட காதல்… வயிற்றில் குழந்தை: தூக்கியெறிந்த காதலனிடம் கதறும் பெண்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண் ஒருவர் திருமணமாகாமல் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் தன்னை காதலன் தன்னை ஏற்க...

இலங்கையில் நிலவிய வன்முறை சம்பவத்தை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

கடந்த சில தினங்களாக இலங்கையில் நிலவிய வன்முறை சம்பவத்தை கண்டித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் இன்று பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.கண்டியில் கடந்த நாட்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மோதல்கள் இடம்பெற்ற நிலையில்...

கண்டியில் வன்முறை தாக்குதல்! பெண் ஒருவரின் அட்டகாசம்! சிசிரிவி காணொளி அம்பலம்

கண்டி நிர்வாக மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய பதற்ற நிலை தணிந்து தற்போது இயப்பு நிலை ஏற்பட்டுள்ளது.கண்டியின் சில பகுதிகளில் ஏற்பட்ட இனவாத தாக்குதல் சம்பவம் காரணமாக சிறுபான்மை மக்கள் மத்தியில்...

கண்டியில் மற்றுமொரு குழப்பம்! சிசிரிவி காணொளி வெளியானமையால் சர்ச்சை

கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலவிய வன்முறை சம்பவம் தொடர்பான அச்ச நிலை இன்னும் விலகவில்லை.கண்டி, திகன பிரதேசங்களில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் பதிவாகி கொண்டுள்ளது.இந்நிலையில் அந்தப் பகுதி வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு...

இலங்கையில் தலைவிரித்தாடும் வன்முறைகள்! பிக்கு ஒருவர் எடுத்துள்ள புதிய முயற்சி (வீடியோ)

இலங்கை முழுவதும் வாழும் மக்கள் அண்மைக் காலங்களில் ஒருவிதமான அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றார்கள்.அம்பாறை, கண்டி போன்ற மாவட்டங்களில் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்களே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.இதில் இரு...

யாழில் முஸ்லீம் கடைகள் பூட்டு (வீடியோ)

[youtube https://www.youtube.com/watch?v=bH-62sfx-BI]யாழில் இன்றைய தினம் முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.கண்டி – திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை, கண்டியில் ஊரடங்கு...

கண்டி வன்முறை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

கண்டி நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தூண்டிவிடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த அனைவரும் திகன மற்றும் பூஜாபிட்டியவில் உள்ள...