மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்த கணவன்மார்கள்; பொலிஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
இந்தியாவின் கேரளாவில் மனைவிகளை மாற்றி கணவர்கள் உல்லாசம் அனுபவித்த கணவர்கள் தொடபிலான தகவல்கள் வெளியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த...
திருமணமான ஒரு மாதத்தில் மனைவியை கனடாவுக்கு அனுப்பி வைத்த கணவன்! பின் ஏமாந்து நொந்து நூலான பரிதாபம்
திருமணமான ஒரு மாதத்தில் பல லட்சங்கள் செலவு செய்து மனைவியை கனடாவுக்கு கணவன் அனுப்பிய நிலையில், அங்கு சென்றதும் கணவரின் அனைத்து தொடர்புகளையும் துண்டித்து மனைவி செய்த மோசடி அம்பலமாகியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின்...
என் சாவுக்கு இவர் தான் காரணம்! விஷம் அருந்தி…வாக்குமூலமாக வீடியோவை வெளியிட்ட பெண்
தமிழகத்தில் காதலித்து ஆட்டோ ஓட்டுனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெண் ஒருவர் விஷமருந்திய நிலையில் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச்...
பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்ட ஜோடி : பின்னர் நடந்த சோகம்
திருப்பூரில் காதல் திருமணம் செய்த இளம் ஜோடி பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் வீரபாண்டி பழகரை...
2.99 கோடி ரூபாய் சம்பளம்! கூகுள் நிறுவனத்தால் இந்திய மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. குவியும் பாராட்டுகள்
இந்திய மாணவி ஒருவருக்கு கூகுள் நிறுவனம் சுமார் 1.10 கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய ஐடி மாணவர்களுக்கு எப்போதும் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பை வழங்கி...
நண்பன் இறந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞர்! சோகத்தில் மூழ்கிய குடும்பம்
தமிழகத்தில், நண்பன் உயிரிழந்த துக்கத்தில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைமாநகர் பகுதியை சேர்ந்த பாசூரான் மகன் மில்டன்....
ஆன்லைன் விளையாட்டால் பறிபோன ஒரு குடும்பத்தின் உயிர்! வெளியான அதிர்ச்சி காரணம்
சென்னையில் வங்கி அதிகாரி ஒருவர் தனது மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சென்னை - பெருங்குடியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்திற்கு ஆன்லைனில் விளையாட்டில் பணத்தை...
திடீரென கண் திறந்த ஐயப்பன் சிலை – ஆச்சரியத்தில் ஆடிப்போன மக்கள்; வைரல் வீடியோ!
கோவை மாவட்டத்தில், செல்வபுரம் தில்லை நகரில் மணிகண்ட சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் கார்த்திகை மாதத்தை ஒட்டி சபரி மலை கோவிலுக்கு மாலை அணிந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த...
யாழ் நல்லூர் ஆலயம் தொடர்பில் நித்தியானந்தா வெளியிட்ட பரபரப்பு தகவல்!
கோயிலை எப்படி நடத்துவதென யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தை மாப்பாண முதலியார் நடத்தியதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டுமென பரபரப்புக்கு பஞ்சமில்லாத நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
தற்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தா, அடிக்கடி காணொளிகளை வெளியிட்டு...
மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்! கணவனை மீட்டுத்தரகோரி பொலிஸில் புகார்
இந்திய மேற்கு வங்க மாநிலத்தில் தனது தாயுடன் ஓடிப்போன கணவனை மீட்டுத்தரகோரி பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிரியங்கா தாஸ். இவருக்கும் கிருஷ்ண...