கடன் தொல்லையால் புதுமண தம்பதியின் விபரீத முடிவு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
கடன் தொல்லையால் புதுமண தம்பதி உணவில் விஷம் வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், உதயகிரி சாத்தஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது...
திருமணமான 5 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி! வேதனையில் குடும்பத்தினர்
தமிழகத்தில் திருமணம் ஆன ஐந்து மாதங்களில் கணவன் மற்றும் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெம்மேலி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர்...
பணக்காரர் ஆக ஆசைப்பட்ட இளைஞர்: ஒரே இரவில் நிகழ்ந்த சோகம்
திருவள்ளுவர் பகுதியை சேர்ந்த கோகுல் என்ற மென்பொறியாளர் ஒரே இரவில் ரூ.9.50 லட்சம் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த சரவணன் என்பவர் குறைந்த முதலீட்டில் பணத்தை இரட்டிப்பாக்க ஆசைவார்த்தை கூறி...
கனடாவில் குடியேற வேண்டும் என்ற ஆசையில் மறுமணம் செய்ய நினைத்த பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்..
கனடாவில் சென்று குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற இளம்பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜண்ட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹர்மன் சிங். பணக்கார இளைஞரான...
ஞாபக மறதியால் 11ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு
கோபிசெட்டிபாளையம் அருகே ஞாபக மறதியால் மனம் உடைந்து இருந்ததாக கூறப்படும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் குமரன் கோவில்...
நேர்த்திக்கடனில் ஆட்டை பிடித்துக் கொண்டிருந்த நபரின் தலை துண்டான பரிதாபம்! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி
நேர்த்திக் கடனில், ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சித்தூர் மாவட்டம், மதனப்பள்ளி அருகேயுள்ள வலசப்பள்ளியில் சங்கராந்தி விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையில்...
திருமணம் செய்து கொண்ட பெண்கள்! முகநூலில் வைரலாகும் புகைப்படம்
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் முகநூலில் வைரலாக பரவி வருகின்றது.
இச்சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இரு பெண்களும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்...
மருத்துவமனை வளாகத்தில் 11 சிசுக்களின் மண்டை ஓடுகள்; வெளியான பகீர் தகவல்
மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்களின் மண்டை ஓடுகள் மற்றும் 54 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த மருத்துவமனையில் சட்டவிரோத கருக்கலைப்பு நடந்ததா என்பது...
பெற்றோர் மேற்கொண்ட செயல்: மாணவன் எடுத்த விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்
மகனிடம் இருந்து பெற்றோர் போனை பறித்து வைத்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை...
பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்ததால் காதலர்கள் எடுத்த விபரீத முடிவு – நெஞ்சை ரணமாக்கிய சம்பவம்
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தில் காதலை பெற்றோர்கள் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த +2மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலி இறந்த செய்தியைக் கேட்டு காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து...