India

இந்திய செய்திகள்

இந்த 2 ரூபாய் நாணயம் இருந்தால் ரூ.5 லட்சம் சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?

தற்போது பழைய நாணயங்கள் (Rare Rupee Notes) மற்றும் நோட்டுகளை வாங்குவதும் விற்பதும் டிரெண்டாகி வருகிறது. உங்களிடம் பழைய நாணயங்கள் (Old Coins) இருந்தால், அதில் இருந்து எளிதாக பணம் சம்பாதிக்கலாம். இதேபோன்று சர்வதேச சந்தையில்...

பரீட்சையில் தோல்வியால் மாணவி தற்கொலை – போலீசிடம் சிக்கிய உருக்கமான கடிதம்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதி வைத்து விட்டுச் சென்ற உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி...

ஆடையில்லாமல் சுற்றித்திரிந்த இளைஞர்: அவதானித்த பெண் செய்த தரமான சம்பவம்

சாலையில் நிர்வாணமாகத் திரிந்த நபருக்குப் பெண் ஒருவர் இடுப்பில் ஆடை கட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருநெல்வேலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் நெல்லை - மதுரை...

யூ-டியூப் பார்த்து பிரசவம் செய்த கணவன் – இறந்து பிறந்த குழந்தை – ஆபத்தான நிலையில் மனைவி

யூ-டியூப்பை பார்த்து, தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவனால் பிறந்த ஆண் குழந்தை பரிதாபமாக இறந்த நிலையில், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெடும்புலி கிராமத்தைச்...

காதலிக்க மறுத்த யுவதியை பெற்றோல் ஊற்றி எரித்த கொடூரம்!

இந்தியாவின் கேரளாவில் காதலிக்க மறுத்த பெண்ணை பொது இடத்தில் பெற்றோல் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டு, தனக்குத்தானே தீமூட்டி இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று...

பாடசாலை மைதானத்தில் வைத்து பள்ளி மாணவி எரித்துக் கொலை?

தமிழகத்தின் திண்டுக்கல் அருகே அரசு பள்ளி மைதானத்தில் 10 வயது மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கலின் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். கூலித்தொழிலாளியான இவருக்கு பிரியதர்ஷினி (வயது 10),...

ஆணாக மாறி தன் தோழியை திருமணம் செய்துகொண்ட பெண் – பரபரப்பு சம்பவம்

திருப்பூரில் ஆணாக மாறிய பெண் தன் தோழியை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த...

மனைவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து துன்புறுத்திய கணவன்: இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் மனைவி அழகாக இருந்ததால் வீட்டுக்குள் வைத்து பூட்டி துன்புறுத்தியதால் குறித்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த...

இறந்து போன தந்தையை தங்கையின் திருமணத்திற்கு வரவழைத்து அக்கா கொடுத்த பரிசு: நெகிழ்ச்சியின் உச்சம்

இந்திய மாநிலமான தமிழகத்தில் தஞ்சாவூரில் தங்கையின் திருமணத்திற்கு இறந்து போன தந்தையின் சிலையினை கொண்டுவந்து அக்கா கொடுத்துள்ள பரிசு காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. உண்மையில் தந்தை உடன் இல்லை என்றாலும் அவரது உருவத்துடன் இணைந்திருப்பதையே...

ரொம்ப அழகாக இருப்பதால் மனைவியை சித்திரவதை செய்த கணவன்: அடுத்து நடந்த பகீர் சம்பவம்

கணவன் வீட்டிலேயே பூட்டி வைத்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த வினய், சங்கீதா என்பவரை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன்...