India

இந்திய செய்திகள்

ஜல்லிக்கட்டு: பார்வையாளர்கள் மூவர் பலி!

காரைக்குடி அருகே சிராவயல் கிராமத்தில் நேற்று (ஜனவரி 16) நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 2 பார்வையாளர்கள் மாடு முட்டி உயிரிழந்தனர். மணப்பாறை அடுத்த ஆவாரங்காடு அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர்...

99 ரூபாய்க்கு விமானச் சேவை!

ஏர் ஏசியா விமான நிறுவனம் 99 ரூபாய்க்கு விமானச் சேவை என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.ஏர் ஏசியா விமான நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சேவைகளை வழங்கிவருகிறது. உள்நாட்டுச் சேவையை ஊக்குவிக்கும்விதமாக...

விமானங்கள் தாமதமாவதில் மும்பை முதலிடம்!

மும்பை விமான நிலையம் இந்தியாவின் இரண்டாவது அதிகம் பேர் பயணிக்கும் சுறுசுறுப்பான விமான நிலையமாகும். கடந்த ஐந்தாண்டுகளில் விமானங்கள் வருகை, புறப்பாட்டில் அதிக நேரம் தாமதமாவதில் மும்பை விமான நிலையம் நாட்டிலேயே முதலிடத்தில்...

குப்பை வண்டியில் பத்திரிகையாளர் உடல்!

கர்நாடகாவில் விபத்தில் இறந்த உள்ளூர் பத்திரிகையாளரை குப்பை வண்டியில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.மௌனிஷ் போதராஜ் (28), என்பவர் சனிக்கிழமை ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு நிருபராக தனது...

ஜல்லிக்கட்டு : மாடு முட்டி ஒருவர் மரணம்!

இன்று (ஜனவரி 15) நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்தார்.மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. இதில், 1,002 காளைகளும், 1,188 மாடுபிடி...

பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது யார்? தமிழக சட்டசபையில் வாக்குவாதம்

மத்திய அரசு நிதி தொடர்பாக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசிற்கு தமிழக அரசு...

தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள் : வியக்க வைக்கும் காரணம்!

ராஜஸ்தானில் தனது விதவை தாய்க்கு மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்துவைத்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வால் 53 வயது நிரம்பியவர். இவரின் கணவர் முகேஷ் குப்தா மாரடைப்பு காரணமாக கடந்த...

கோஹ்லிக்கு புதிய சிக்கல்

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டது, விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.கோஹ்லி தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா சர்மாவை கடந்த 11 ஆம் திகதி கரம் பிடித்தார். இவர்களின் திருமணம்...

இந்திய மீனவர்கள் 10 பேரும் எதிர்வரும் 20 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் 10 இந்திய மீனவர்கள், இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த இந்திய மீனவர்கள் விசைப்படகில் நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில்...

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 4 இந்திய மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களுடன், படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட குறித்த 4...