கணவருடன் தங்கை செய்த காரியம்… அக்கா எடுத்த அதிரடி முடிவு!… என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க
திருச்சியில் நகராட்சியில் வேலை செய்யும் தனது சொந்த சகோதரியை ஆள்வைத்து நான் தான் கடத்தினேன் என பெண் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி,...
62 வயது முதியவரை 9 நாட்கள் சித்ரவதை செய்த மனைவி, மகன்! அதிரவைக்கும் பின்னணி
டெல்லியில் 62 வயது முதியவரை 9 நாட்கள் கட்டிவைத்து அவரது குடும்பம் கொடுமை செய்து இருக்கிறது. கொடுமை படுத்தப்பட்ட ராஜேஷ் பன்சால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.முதியவரின் மனைவி நீலம் பன்சால் மற்றும்...
காதலர் தினத்தில் திருமண பந்தத்தில் இணைந்த ஐந்தறிவு ஜீவன்கள்!!
காதலும், காதலர் தினமும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அது விலங்குகளுக்கும் உரித்தானதுதான் என்பதை உணர்த்தும் விசித்திர திருமணமொன்று தென்னிந்தியாவில் நேற்று முன்தினம்(புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.ஊர் பெரியார்கள், பிரமுகர்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து காதலர் தினத்தில்...
பெற்ற குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொன்றாரா தாய்? பொலிஸ் மீது கணவன் குற்றச்சாட்டு!!
தமிழகம்திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டரை மாத குழந்தையை கொலை செய்ததாக தாய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அடித்து துன்புறுத்தி கொலையை ஒப்புக்கொள்ள வைத்திருப்பதாக பெண்ணின் கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் வெய்கால்பட்டி இந்திரா காலணியை...
பிரபல ரௌடி வெட்டிக்கொலை: இலங்கை அகதி கைது
இந்தியா - பெரம்பலூரில் பிரபல ரௌடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெரம்பலூர் திருநகரை சேர்ந்த 34 வயதுடைய ரெளடி பன்னீர்செல்வத்தை மர்ம கும்பல் ஒன்று புதன்கிழமை இரவு...
109 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 109 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கமைவாக யாழ் ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதி மன்றங்களினால்...
தங்கை மீது ஏற்பட்ட ஒரு தலைக்காதல் கொலையில் முடிந்தது!! அண்ணனின் பரபரப்பான வாக்குமூலம்!!
தங்கை மீது ஏற்பட்ட ஒருதலை காதலால் அவரை வெட்டி கொன்றதாக அண்ணன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்த சிவசுப்பிரமணியனின் மகள் ஹேமலதா (27).ஹேமலதாவை திருச்சியை சேர்ந்த வீரமணி என்பவருக்கு திருமணம்...
இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்த ஒன்பது மாத கர்ப்பினி உள்ளிட்ட நான்கு பேரிடம் பாதுகாப்புவட்டாரங்கள் விசாரணை
தனுஷ்கோடிக்கு பலத்த பாதுகாப்பையும் மிறி இலங்கையிலிருந்து வந்த குடும்பத்தார்கிளடம் பாதுகாப்புவட்டாரங்கள் தீவிர விசாணை நடத்தி வருகின்றனர்.இன்று இதிகாலையில் தனூஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கை மன்னார்...
உத்தரப் பிரதேசம்: ஒரே ஊசியால் 33 பேருக்கு பரவிய எச்.ஐ.வி. தொற்று
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் 556 பேருக்கு நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் 33 பேருக்கு உயிர்க்கொல்லி நோயான எச்.ஐ.வி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உன்னாவோ மாவட்டத்தில் அதிகளவில் எச்.ஐ.வி பாதிப்புகள் இருப்பதாக...
நாய்குட்டிகளையும் பாம்புகளையும் பிடித்து இறைச்சியாக்கி சமைத்து சாப்பிடும் பாபா!!
மத்தியபிரதேசத்தில் நபர் ஒருவர் நாய்க்குட்டிகள் மற்றும் பாம்புகளை சமைத்து சாப்பிட்டதால் பொதுமக்களினால் தாக்கப்பட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாகியுள்ளது.மத்தியபிரதேச மாநிலம் ஜெக்தீஷ்புராவைச் சேர்ந்தவர் Nuarangi Lal, ’பாபா’ என்று அழைக்கப்படும் இவர், நாடோடி...