மனைவியை கனடாவுக்கு அனுப்புவதற்காக 30 லட்ச ரூபாய் செலவிட்ட கணவன்… கனடாவுக்கு சென்றபின் மனைவி செய்த மோசமான செயல்
பொதுவாக மனைவியை கைவிட்டு விட்டு வெளிநாட்டுக்குச் சென்று குடியமரும் ஆண்களைக் குறித்துத்தான் அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், இந்தியாவில் ஒரு பெண் தன்னை கனடா அனுப்புவதற்காக 30 லட்ச ரூபாய் செலவு செய்த கணவனைக் கைவிட்டுவிட்டதாக...
லொட்டரியில் அடித்த ஜாக்பாட்! வெறும் 270 ரூபாயால் கோடீஸ்வரராக மாறிய ஆம்புலன்ஸ் டிரைவர்
இந்தியாவில் 270 ரூபாய்க்கு லொட்டரி வாங்கிய நபருக்கு, ஒரு கோடி ரூபாய் லொட்டரியில் விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கொல்கத்தா மாநிலத்தின் மேற்கு வங்காளத்தில் உள்ள கிழக்கு East Bardhaman மாவட்டத்தைச் சேர்ந்தவர் Sheikh Heera....
திருமணமான 22வது நாளில் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த புதுப்பெண் – கம்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
கம்பத்தில் திருமணமான புதுப்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த கேபிள் டி.வி. ஊழியரான கவுதம் என்பவருக்கும், அதே பகுதியை...
18 வயது வாலிபர் நிகழ்த்திய உலக சாதனையை முறியடித்த 5 வயது சிறுமி! குவியும் வாழ்த்துக்கள்
முக்கோண வடிவ ரூபிக் கனசதுரத்தை குறைந்த வினாடியில் வரிசைப்படுத்தி, 18 வயது வாலிபர் நிகழ்த்திய கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி கோதை வாஹ்ருணி. சென்னையை சேர்ந்த தம்பதி...
லொட்டரி வாங்குவதையே நிறுத்திய நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! அடித்த மிகப் பெரும் ஜாக்பாட்
இந்தியாவில் லொட்டரி டிக்கெட் வாங்க வேண்டாம் என்று நினைத்த நபருக்கு, 80 லட்சம் ரூபாய் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கேரளா மாநிலம் Nileshwaram-ஐ சேர்ந்தவர் Pramod. கொத்தனராக வேலை செய்து வரும், Nileshwaram-ன் convent சந்திப்பில்...
வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற பதை பதைக்கும் சம்பவம்; தாய் மகள் எரித்துக்கொலை; இலங்கையர்கள் கைது!
தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே குடியிருப்பில் சுகாதார பணி பெண் காளியம்மாள் 58, அவரது மகள் மணிமேகலை 34 ஆகியோரது உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
கடந்த 7 ஆம் திகதி...
சக ஆசிரியர்கள் கொடுத்த அழுத்தத்தினால் பாடசாலை ஆசிரியர் தற்கொலை
திருச்சியில் சக ஆசிரியர்கள் கொடுத்த அழுத்தத்தால் அரசுப் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி தொட்டியம் அருகே உள்ள கொசவம்பட்டி அரசு ஆண்கள்...
முருகன் கோவிலில் திடீரென தோன்றி பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்திய அதிசய நிகழ்வு!
தமிழகத்தில் சென்னை மாநகரத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோவில் தான் வடபழனியில் உள்ள முருகன் ஆலயம். இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது.
வடபழனி முருகன் கோவிலில் உள்ள தங்க கொடி...
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் திடீரென மரணம் – பரபரப்பில் பிரதேச மக்கள்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்ற மாணவர், போலீசார் வாகனச் சோதனை மேற்கொண்டபோது, இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல்...
35 வருடம் காத்திருந்து 65 வயது காதலியை திருமணம் செய்து கொண்ட தாத்தா! வைரலாகும் புகைப்படம்
இந்தியாவில் முதியவர் ஒருவர் 35 ஆண்டுகள் காத்திருந்து 65 வயது காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளதால், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கர்நாடகா மாநிலம், மைசூரு அருகே உள்ள ஹெப்பாளாவை சேர்ந்தவர் ஜெயம்மா. 65...