அக்காவுக்கு சாப்பாடு கொடுக்க சென்ற சிறுவன்! நண்பனுடன் சடலமாக கிடந்த துயரம்
தமிழகத்தில் சகோதரிக்கு சாப்பாடு எடுத்து சென்ற சிறுவன், நண்பனுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சியின் சங்கராபுரம் நகரில் வசித்து வருபவர் முருகன், இவரது மகன் ஜெகதீஸ்வரன்(வயது 10), அதே ஊரில் உள்ள தனியார்...
தொடர் சரிவில் தங்கம் விலை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து வரும் நிலையில் முதலீட்டாளர்களுக்கும் சேமிப்பு மற்றும் திருமணத்திற்காக நகை வாங்குவோருக்கும் இது ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
உலகிலேயே தங்கம் அதிகமாக வாங்கப்படும் நாடுகளில்...
வீட்டில் தனியாக இருந்த மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு- கதறிய தாய்! பின்னணி என்ன?
இந்தியாவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே கருவாளூர் பகுதியை சேர்ந்தவர் உத்தமன்.
இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதிகளுக்கு மகள் ஆதிரா (22) என்ற மகள் உள்ளார். இவர், திருவனந்தபுரம் அருகே...
ஒரே வாடிக்கையாளருக்கு இரண்டுமுறை போலி தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றிய சரவணா ஸ்டோர்
சென்னை தியாகராய நகரிலுள்ள பிரபல நகைக்கடையான சரவணா ஸ்டோர் மீது போலி நகைக் கொடுத்து ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐயப்பன் தாங்கல், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் திரிவேணி(37). மருத்துவரான இவர் சென்னை...
இந்தியாவின் முதல் கொரோனா நோய் பெண்ணுக்கு மீண்டும் தொற்று- மருத்துவர் வெளியிட்ட தகவல்!
இந்தியாவில், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் சீனாவில் வூகான் மாகாணத்தில் உள்ள...
பெற்றோர்களின் கண்முன்னே துடிதுடித்த மகள்: 8 பேர் செய்த வன்கொடுமை! காரணம் அண்ணனா?
சகோதரன் செய்த காதலுக்காக அவரின் தங்கையை எட்டு பேர் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை அவரின் பெற்றோர் முன்னாடியே நடந்துள்ளது .
உ.பி.யின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு குடும்பத்தில்...
விடாமல் அடித்த 3 பெண்கள்… கதறி அழுது துடிதுடித்த 7 வயது சிறுவன் உயிரிழப்பு
பேய் ஓட்டுவதாக கூறி மூன்று பெண்கள் 7 வயது சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெற்றோருடன் வசித்து வந்த 7 வயது...
என் காலடி பட்டால் தான் இந்தியாவில் கொரோனா ஒழியும்! நித்தியானந்தாவின் அடுத்த பரபரப்பு
பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச்சென்றவர் சாமியார் நித்யானந்தா. இவர் கைலாசா என்ற ஒரு தனித்தீவை வாங்கி அங்கிருந்து வீடியோகளை பதிவிட்டு வருதாக சொல்லிக்கொள்கிறார்.
இருப்பினும் அவர் எங்கு இருக்கிறார் என்பது...
அறையில் கிடந்த மணப்பெணின் பிணம்! இறுதியில் தங்கையை கரம்பிடித்த மணமகன்.. பேரதிர்ச்சியில் ஆடிப்போன உறவுகள்
உத்தரப்பிரதேசத்தில் மணமகள் இறந்ததால், அவரின் உடலை ஓர் அறையில் வைத்துவிட்டு உறவினர்கள் மணமகனுக்கு மணப்பெண்ணின் தங்கையை திருமணம் செய்துவைத்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், எட்டவா மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது.
அந்த விழாவில் உறவினர்கள் புடைசூழ சடங்குகள்...
வலியால் துடித்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ! 12 வருடங்களாக வயிற்றில் இருந்த பொருள்
திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது டாக்டர்களின் அஜாக்கிரதையால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கத்தரிக்கோல் தற்போது அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...