India

இந்திய செய்திகள்

இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! நாட்டையே உலுக்கிய அந்த வீடியோ: அதிரடியாக செயல்பட்டு கண்டுபிடித்த பொலிஸ்

இந்தியாவில் இளம் பெண் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் 6 பேரை கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் சமூகவலைத்தளத்தில் வீடியோ...

வரதட்சணையாக மாமியாரிடம் அதை கேட்ட மணமகன்.. ஆடிப்போன குடும்பத்தினர்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும், ஊரடங்கு காரணமாக திருமணம் போன்ற சம்பிரதாயங்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, மிகவும் நெருக்கமான குறைந்த உறவினர்களை மட்டும்...

தொடர்ந்து வாந்தி எடுத்த திருமணமான இளம்பெண்! பதறிய குடும்பத்தார்… பின்னர் காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில் திருமணமான இளம்தம்பதி மர்மமான சூழ்நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஜலத்தரை சேர்ந்தவர் சாகர் (26). இவர் மனைவி ராதா (24). தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் கணவர்...

பேஸ்புக் காதலால் விபரீதம் – யுவதிக்கு நேர்ந்த கதி

பேஸ்புக் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் காதலிப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று யுவதி ஒருவரை நண்பர்கள் 24 பேருடன் சேர்ந்து கூட்டாக முறையற்ற விதத்தில் நடத்திய சம்பவம் ஒன்று இந்திய உத்தரகண்ட்...

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த சில நாட்களில் வீட்டில் மயங்கிய புதுப்பெண்! குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியின் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் கார்த்திகா (29). இவருக்கும் சென்னையை...

செந்தமிழன் உடல் மீது தலையை சாய்த்து குலுங்கி குலுங்கி அழுத மகன் சீமான்! காண்போர் கண்களை குளமாக்கும் வீடியோ

தந்தையின் உடல் மீது தலையை சாய்த்து சீமான் கதறி அழுத வீடியோ வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழக...

மயானத்தில் கூட இடம் இல்லை… இதெல்லாம் தேவையா? திருமணத்தை ரத்து செய்த பெண் மருத்துவர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இரண்டாம் மிகவும் தீவிரமாக இருந்து வரும் நிலையில் பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப செவிலியர்கள், டாக்டர்கள் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு சில மருத்துவர்கள்,...

கங்கையில் மிதக்கும் நூற்றுக்கணக்கான சடலங்கள்! கொரோனாவால் இறந்தவர்களா? திகில் கிளப்பும் வீடியோ காட்சிகள்

புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதப்பது போன்ற வீடியோக்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருகிறது. அதிகாரப்பூர்வ...

பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்த தம்பதி! உருக்கமான கடிதம் சிக்கியது

தமிழகத்தில் கடன் சுமையால் மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தம்பதியரும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே.கருப்பத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், நகைக்கடை பஜாரில் நகைப்பட்டறை...

உயிரிழந்த 16 வயது மகள்… 35 கிலோ மீற்றர் தோளில் தூக்கிவந்த தந்தை! வைரல் காணொளி

மத்திய பிரதேசத்தில் பிரேத பரிசோதனைக்காக மகளின் சடலத்தை கட்டிலில் வைத்து 35 கி.மீ. தூக்கிக் கொண்டு தந்தை நடந்து சென்ற தந்தையின் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள சிங்ரவுலி மாவட்டத்தை...