India

இந்திய செய்திகள்

தந்தையின் உயிரைக் காப்பாற்ற மகன் அனுபவித்த சித்ரவதை… இந்த காலத்தில் இப்படியொரு மகனா?

கல்லீரல் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்ற தந்தைக்கு தனது கல்லீரலை தானமாக கொடுத்து 25 வயது மகன் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்திய மாநிலமான தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த...

மாமியார் கர்ப்பம் ! மகன் திருமணத்தில் மருமகளுக்கு காத்திருந்த ஷாக்… பேரதிர்ச்சியில் உறவினர்கள்

மகனுடைய திருமண நிகழ்ச்சியில் பேசிய தாய், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தது மருமகள் மற்றும் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய திருமண நிகழ்வில் அரங்கேறிய கசப்பான அனுபவங்கள் குறித்து பெண் ஒருவர் Reddit -...

வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி… எத்தனை சோதனைகள், வேதனைகள்! மு.க.ஸ்டாலின் அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை...

கையறு நிலையில் எடப்பாடி! சசிகலா ஆட்டம் ஆரம்பம்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அதிமுகவுடன் சசிகலா இணைவாரா என்ற கேள்வி கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எழ தொடங்கியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று (மே.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது....

தம்பியை கொலை செய்துவிட்டு அண்ணன்கள் நிகழ்த்திய நாடகம்… இறுதியில் சிக்கியது எப்படி?

சென்னையை அடுத்த மாங்காடு அருகே குடிபோதையில் தகராறு செய்த தம்பியை அண்ணன்கள் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, குடிபோதையில் இறந்ததாக நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அண்ணன்கள் இரண்டு பேரையும் போலீசார்...

தமிழக வரலாற்றில் இது முதல்முறை!.. நாளை வெளியாகும் பரபரப்பான முடிவுகள்

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும்...

ஐரோப்பாவை போன்று திணறி வருகிறதா இந்தியா? உயிர் பிழைக்க அலையும் மக்கள்: காத்திருக்கும் சடலங்கள்

ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் எப்படி திணறி வந்ததோ, அதே போன்ற நிலையில் தான் இப்போது இந்தியா இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் அப்படியே ஐரோப்பிய நாடுகளில் மெல்ல மெல்ல...

35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பெண் குழந்தை! லட்சம் ரூபாய் செலவு செய்து ஹெலிகாப்டரில் வரவேற்பளித்த குடும்பம்

ராஜஸ்தானில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்துவந்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து குழந்தையின் தாத்தா அசத்தியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர், 35 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது வீட்டில்...

சிலிண்டர் இல்லாமல் கண்முன்னே நடக்கும் மரணம்… கொரோனாவின் தாண்டவத்தால் ஏற்பட்ட அவலங்கள்

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் பெரும் பாதிப்பினையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே நடக்கும் பல சம்பவங்கள் வேதனையை அளித்து வருகின்றது. கொரோனாவினால் மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், டெல்லி, ஹரியானா, கர்நாடகா என...

தமிழர் பகுதியில் பாடசாலைக்கு சென்ற 15 வயது சிறுமி மாயம்; தீவிர தேடுதலில் பொலிஸார்!

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்தில் 9ஆம் தரத்தில் கல்விகற்கும் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில் வீடுதிரும்பவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவதினமான நேற்று வீட்டில் இருந்து பாடசாலைக்கு...