கட்டாயப்படுத்தி முதலிரவுக்கு தள்ளிய பெற்றோர்- சிறிதுநேரத்திலேயே இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள பூச்சிக்குடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பவுன்துரை.
இவருக்கும், பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி என்ற இளம் பெண்ணிற்கும் கடந்த மார்ச் மாதம் 24- ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து,...
ஒரே நாளில் 44 பேர் பலி! சென்னையில் 3,400… தமிழ்நாட்டில் 11,000-ஐ நெருங்கியது கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000-ஐ நெருங்கியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10-ம் திகதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. கொரோனா நோய் தொற்றால்...
உயிருக்கு போராடும் அப்பா! கடிதம் எழுதிவிட்டு மகள் செய்த நெகிழ்ச்சி செயல்
சென்னையில் தன்னுடைய தந்தைக்கு இதயத்தை தானமாக கொடுக்க இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் பவித்ரா (24). பி.காம் படித்துள்ள...
14 வயது சிறுமியை 13 பேர் கூட்டுபலாத்காரம்… உடந்தையாக இருந்த தாய்! அம்பலமான உண்மை
இந்தியாவில் அக்கா கணவர் மற்றும் நண்பர்கள், வீட்டு முதலாளி அவரது உறவினர்கள் என 13 பேர் சேர்ந்து 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவத்தில் உடந்தையாக இருந்த தாயை பொலிசார் கைது...
இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா ; ரயில் பெட்டிகள் வார்டுகளாக மாறும் அவலம்!
இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துவரும் நிலையில் ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாறும் அவலம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தீவிரமான நிலையில் மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக தனியார்...
திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் 73 வயது பாட்டி… வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? குவியும் வரவேற்பு
இந்தியாவில் ஓய்வுபெற்ற 73 வயது ஆசிரியை ஒருவர் தனக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த 73 வயது ஓய்வு பெற்ற...
இறந்த தெருநாய்க்கு பிளக்ஸ் பேனர்…. ஒரு கிராமமே சோகத்தில் மூழ்கிய சம்பவம்! வைரலாகும் புகைப்படம்
நாய் நன்றியுள்ள பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்படிப்பட்ட நாயை பலர் தங்களது குழந்தைகளை போலவே பராமரித்து வருகின்றனர்.
நம்முடைய வீடுகளில் மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணி நாய்.
பலருக்கும் மிகவும் பிடித்தது...
கூலிதொழிலாளியிடம் சிக்கி புழுவாய் துடித்த 17 வயது சிறுமி… அதிரடியாக கிடைத்த தண்டனை
திருநின்றவூர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆவடியை அடுத்த திருநின்றவூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர்,...
தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய யார் செல்ல வில்லை தெரியுமா? நடிகர் தனுஷ் முதல் வடிவேல் வரை
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
பல கோடி வாக்காளர்கள் இந்த சட்டசபைத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். நடிகர்கள் ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள் காலையிலே குடும்பத்தோடு...
பெட்ரோல் விலை உயர்வை குத்திக்காட்டி சைக்கிளில் வந்த நடிகர் விஜய்?.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! உண்மை என்ன?
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளிக்க நடிகர் விஜய் சைக்கிளில் வந்த விஷயம் தான் தற்போது இணைய ஊடகங்களில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
மேலும், அவர் அணிந்திருந்த சட்டை முதல், மாஸ்க், சைக்கிள் என...