சிவனுக்கு மூன்று கண்களாய்… அதிசயமாய் விளைந்த கத்தரிக்காய்
தமிழகத்தில் ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய் விளைந்ததை மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் கொள்ளிடத்திற்கு கும்பகோணம் பகுதியில் இருந்து தினமும் லொறிகள் மூலம் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
நேற்று வழக்கம் போல்...
கர்ப்பமடைந்த 15 வயது மாணவி… பெற்றோர்கள் வெளியே சென்ற போது அரங்கேறிய சம்பவம்
15 வயது பிளஸ்-1 மாணவியை வன்கொடுமை செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அவ்வூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1...
திருமணம் ஆசையால் நெருக்கம்-வருங்கால மருமகன்! ஒரு குடும்பத்தையே ஏமாற்றி பல லட்சம் சுருட்டிய நபர்
இந்தியாவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண் ஒருவரிடம் நெருங்கி பழகி 30 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தின், சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் இந்து (23). இவர்,...
தம்பியின் சடலத்தை பார்த்து கதறிய அண்ணன்!.. திடீரென மயங்கி விழுந்தார்- சோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி
தமிழகத்தில் தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணனும் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலை அருகே பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 41), கார் டிரைவர் ஸ்ரீகண்டனுக்கு சொந்தமாக கார்...
வன்புணர்வு செய்த இளைஞருடனே சேர்த்து சிறுமியை கிராம மக்கள் செய்த கொடூரம்.. பரபரப்பு சம்பவம்!
வன்புணர்வு செய்யப்பட்ட 16 வயது சிறுமியுடன், இளைஞரையும் சேர்த்து கயிற்றால் கட்டி கொடுமைப்படுத்திய கிராம மக்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களால் தான் இந்த...
திடீரென வெடித்த செல்போன் பேட்டரி.. சுருண்டு விழுந்த சிறுவன்; ரகசியமாக பெற்றோர்கள் செயல்!
திடீரென மொபைல் பேட்டரி வெடித்து சிதறியதில் 12 வயது சிறுவன் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்திர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மோனு.
இந்த, 12 வயது...
இரவில் வீட்டு கதவை தட்டும் போது சித்ரா என அழைப்பார்! பீதியில் உறைந்த நிமிடங்கள்… அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி
தமிழகத்தில் காவலாளி இரவு நேரத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் மனைவி நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள் குறித்த பின்னணி வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் காந்தி பண்ணை உள்ளது.
இந்த பண்ணையில் செல்வராஜ்...
பேஸ்புக் வீடியோவை பார்த்து.. சிறுவன் தனக்குதானே செய்த கொடூரம்.. கதறிய குடும்பம்!
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கனூரைச் சேர்ந்த சிவநாரயணன்.
இவர் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு சிறுவன் பேஸ்புக் பக்கத்தில்...
இந்தியாவில் 18 மாநிலங்களில் புதியவகை இரட்டை உருமாறிய கொரோனா… பெரும் அச்சத்தில் மக்கள்
இந்தியாவில் 18 மாநிலங்களில், இரட்டை மரபணு மாற்றத்துடன் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,...
ஏலத்திற்கு வந்த சரவணா ஸ்டோர்ஸ்… நடந்தது என்ன? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்படவிருப்பதாக வங்கி ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
1970-ம் ஆண்டு சாதாரண பாத்திரக் கடையாகத் துவங்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் இன்று...