ஆசை ஆசையாய் பழகிய காதலிக்கு இரண்டு குழந்தைகள்! அதிர்ச்சியில் காதலன் எடுத்த விபரீத முடிவு
சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்ரின், ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இவருக்கும் தாம்பரத்தை...
சமாதானம் பேச நம்பி சென்ற மனைவி… ஓடும் காரில் தலைமுடியைப் பிடித்து அரங்கேறிய கொலை
மருத்துவர் ஒருவர் தனது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் இறுதியில் கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த மருத்துவரான கோகுல்குமார்(40). இவர் பிரைவேட் மெடிக்கல் காலேஜில் வேலை பார்த்து வரும்...
சர்ச்சையில் சிக்கிய இந்திய வம்சாவளி பெண்ணின் அசர வைக்கும் வருமானம்! கனடாவில் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
லண்டனில் பிறந்து தற்போது கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சக்கு என்ற பெண் ஆடையினால் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கிரிப்டோகரன்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துவது மூலம் வருடத்துக்கு 70...
அப்பா கொலை வழக்குக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன்! ராகுல் காந்தி
ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்கு...
கட்டுக்கட்டாக பணத்தை பானையில் சேமித்து வைத்த வியாபாரி; ஒரு நாள் திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மைலவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஜமலையா.
இவர், பன்றி வளர்ப்பு தொழில் செய்துவரும் இவர், சிறுக சிறுக சேமித்தது சுமார் 5 லட்சம் ரூபாய் பணத்தை தனது வீட்டில் இருக்கும்...
சர்ச்சை தீர்ப்புகளை வழங்கிய நீதிபதியின் பதவிக்காலம் குறைப்பு!
இந்தியாவில் பெண்களிடம் அத்துமீறும் நபர்களின் வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்த நீதிபதியின் பதவிக்காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி...
கதறிய தாயின் கையை உதறிவிட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்… ஏக்கத்தில் நின்ற அண்ணன்
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி தான் காதலித்த இளைஞரை விடாமல் பிடித்துக்கொண்டு தாயின் கதறலை கண்டுகொள்ளாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. நர்சிங்...
குடும்ப கஷ்டத்துக்காக தான் வேலைக்கு போனாளே! வெடிவிபத்தில் உடல்கருகி பலியான நிறைமாத கர்ப்பிணி
சாத்துரில் நிகழ்ந்த வெடிவிபத்து தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியுள்ளது.
நேற்று நடந்த இவ்விபத்தில் 19 பேர் உடல்கருகி இறந்துள்ளனர், 30க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்...
2வது திருமணம் செய்து கொண்ட சில மாதத்தில் தற்கொலை செய்த 39 வயது பெண்! அவர் எழுதியிருந்த கடைசி...
இந்தியாவில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட 39 வயதான பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகமாதாபாத்தை சேர்ந்தவர் மருத்துவர் ஹிதேந்திரா பட்டேல். இவருக்கும் ஹர்ஷா பட்டேல் (39) என்ற பெண்ணுக்கும்...
தினமும் இரவில் குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் கொடுத்த தந்தை; அடுத்தடுத்து பலியான அதிர்ச்சி சம்பவம்
தினமும் இரவில் ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டு வந்த இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் - ஆர்த்தி தம்பதியினருக்கு 7 வயதில் பிரையன் மற்றும் 3 வயதில்...