India

இந்திய செய்திகள்

மனைவியை பக்கா பிளான் போட்டு கொலை செய்த கணவன்! ஒகே சொன்ன காதலி: அதிரவைக்கும் வாக்குமூலம்

தெலுங்கானா மாநிலம், மண்டல் மாவட்டத்தின் அயவரிகடம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நவ்யா ரெட்டி(22). கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், இவருக்கு கடந்த டிசம்பர் மாதம், உறவினரான நாகசேசு ரெட்டி என்பவருடன்...

சீனாவில் இல்லை.. என் உடலில் கொரோனா! மார்ச் மாதம் இருக்காது.. பத்மஜா பகீர் தகவல்

கொரோனா பரவியதற்கு காரணம் சீனா இல்லை, நான் தான் பரப்பினேன் என்றும் நான் மனித உருவில் உள்ள கொரோனா என்றும் சித்தூரில் நரபலி கொடுத்த பத்மஜா தெரிவித்துள்ளார். சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து...

மூட நம்பிக்கையால் மகள்களை கொலை செய்த பெற்றோர்! என்ன நடந்தது?

கொலையான பெண்களின் தந்தை புருஷோத்தமன் நாயுடு அரசு பெண்கள் கல்லூரியின் துனை முதல்வராக உள்ளார். அவரின் மனைவியும் கொலையுண்ட பெண்களின் தாயுமான பத்மஜா தனியார் பள்ளியில் தாளாளராக உள்ளார். இவரது இருமகள்கள் தான் அலெக்யா...

வீட்டு ஓனர் செய்த மோசமான காரியம்… அறியாத இளம்பெண்களுக்கு நடந்த கொடுமை

தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்களை திருட்டுத்தனமாக காணொளி எடுத்த வீட்டு ஓனரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சரளா நகரை சேர்ந்தவர் ராஜன்(34). அதே பகுதியில் உள்ள தனியார்...

இந்திய பிரதமர் மோடியின் தாய்க்கு விவசாயி ஒருவர் எழுதிய உருகமான கடிதம்!

பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மோடிக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதம் எழுதியுள்ளார். அவர் பிரதமர் மோடியின் தாய்க்கு எழுதிய கடிதத்தில், நான் இந்த கடிதத்தை...

இந்தியாவின் ஒருநாள் முதல்வரான 19 வயது மாணவி

உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி இன்று செயல்படுகிறார். ஹரித்துவார் மாவட்டத்தில், தவுலதாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி. அவர் ரூர்கியில் அமைந்துள்ள கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண்மை...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்… 6 மாதத்தில் 31 முறை எடுத்த டெஸ்ட்! அனைத்தும் பாசிட்டிவ்

கொரோனா வைரஸால் கடந்த ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆறு மாதங்களாக அந்த பாதிப்பிலிருந்து மீண்டுவராமல் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரானா...

தன்னை விட 8 வயது அதிகமான ஆண் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்ட 25 வயதான கோடீஸ்வரி...

தமிழகத்தில் 15 வயதில் திருமணம் செய்து கொண்ட கோடீஸ்வரி என்ற பெண் தனது 25வது வயதில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் கீழ்ஆதனூர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன் (33)....

புது மாப்பிள்ளைக்கு எமனான ஊசி; சோகத்தில் குடும்பம்

காய்ச்சலுக்கு ஊசி போட்ட புது மாப்பிள்ளை ஒருவர் திடீரென்று மயங்கிவிழுந்து உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதியில் வசித்துவந்த...

புது மாப்பிள்ளைக்கு 125 வகை உணவுகளை சமைத்து விருந்துவைத்த மாமியார்! எங்கு தெரியுமா?

திருமணம் முடிந்து மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் மருமகன்களுக்கு ஸ்பெசல் கவனிப்பு உண்டு. அதுவும் திருமணமான புதிதில், புதுமண தம்பதிகளுக்கு வரவேற்பும் கவனிப்பும் தடால்புடாலாகவே இருக்கும். அந்த வகையில் ஆந்திராவில் புதிதாக திருமணமான மருமகனனுக்கு,...