India

இந்திய செய்திகள்

முறைகேடு அம்பலம்! முகேஷ் அம்பானிக்கு அபராதமாக விதிக்கப்பட்ட பெரும் தொகை: இத்தனை கோடியா

ரிலையன்ஸ் பெட்ரோலியத்தின் பங்குகளில் முறைகேடான வர்த்தகம் செய்ததாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், முகேஷ் அம்பானி மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ .70 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் பெட்ரோலியம் 2009-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(RIL) உடன்...

விமான நிலையத்திற்குள் குடிபோதையில் குறட்டை விட்ட பயணி

சென்னை விமான நிலையத்திற்கு உள்ளே குடிபோதையில் பயணியொருவர் மட்டையாகியுள்ளார். அவர் தனது விமானத்தையும் கோட்டை விட்டார். கடந்த புதுவருட தினத்திலன்று இந்த சம்பவம் நடந்தது. அந்தமான் செல்வதற்காக டிக்கெட் புக் செய்துவிட்டு வந்த நபர், விமான...

கர்ப்பமான 16 வயது சிறுமி! வசமாக சிக்கிய மீனா என்ற பெண்… விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த திடுக்கிடும் தகவல்கள்

தமிழகத்தில் 16 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள காவல் நிலையத்தில் 16 வயது சிறுமியின் தாயார்...

மதுபோதையில் தந்தை செய்த கொடூரம்… பரிதாபமாக உயிரிழந்த 2 மாத குழந்தை

உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் இரண்டு மாத குழந்தையைத் தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவேந்தர். குடிப் பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும்...

கண்ணை பறித்த பேரிட்சம்பழ பாக்கெட்… ஆனால் உள்ளே இருந்தது என்ன தெரியுமா?

பேரிச்சம்பழம் பாக்கெட்டில் இருந்து சுமார் 15 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திவரும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து நடந்துவருகிறது. இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள...

வீட்டில் அழுகிய நிலையில் பெண் காவலர்… 20 நாட்களாக சடலத்துடன் இருந்த குழந்தைகள்! வெளியான பல அதிர்ச்சி தகவல்

ஏசு கிறிஸ்துவைப் போல மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் 20 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த பெண் காவலரை அடக்கம் செய்யாமல் அவருடன் 2 குழந்தைகள் உட்பட பாதிரியார் மற்றும் காவலரின் சகோதரியும்...

இந்தியாவிலும் தோன்றிய மர்ம உலோகத்தூண்..! பரபரப்பில் படையெடுக்கும் மக்கள்

குஜராத்தின் அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் ஒன்றில் திடீரென மர்ம தூண் ஒன்று தோன்றி பரபரப்பை ஏற்படுத்துள்ளது. திடீரென தோன்றிய அந்த ஒற்றைத் தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6...

பரிகார பூஜை செய்வதாக ஏற்பாடு செய்த தம்பதியினர்; இறுதியில் மந்திரவாதி செய்த கொடூர செயல்!

திருப்பூர், வெள்ளக்கோயிலில் மந்திரவாதி தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை அடுத்த வெள்ளக்கோயில் மூலனூர் சாலையில் ஆறுமுகம்-ஈஸ்வரி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு உதயகுமார் என ஒரு மகன்...

ஹீட்டரை தொட்டு அலறிய மனைவி… ஓடி வந்து உதவ முயன்ற கணவர்: துயரத்தில் முடிந்த சம்பவம்

சென்னை ஆவடி அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகே உள்ள ஆவடி அருகே அயப்பாக்கத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார் தனது மனைவி சசிகலா...

திருமணமான தம்பதியை பிரித்த பெற்றோர்கள்; நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு

உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞரும், 21 வயது இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இதனிடையே, தங்களது மகளை கடத்தி திருமணம் செய்ததாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில்...