India

இந்திய செய்திகள்

இந்தியாவிலும் தோன்றிய மர்ம உலோகத்தூண்..! பரபரப்பில் படையெடுக்கும் மக்கள்

குஜராத்தின் அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் ஒன்றில் திடீரென மர்ம தூண் ஒன்று தோன்றி பரபரப்பை ஏற்படுத்துள்ளது. திடீரென தோன்றிய அந்த ஒற்றைத் தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6...

பரிகார பூஜை செய்வதாக ஏற்பாடு செய்த தம்பதியினர்; இறுதியில் மந்திரவாதி செய்த கொடூர செயல்!

திருப்பூர், வெள்ளக்கோயிலில் மந்திரவாதி தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை அடுத்த வெள்ளக்கோயில் மூலனூர் சாலையில் ஆறுமுகம்-ஈஸ்வரி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு உதயகுமார் என ஒரு மகன்...

ஹீட்டரை தொட்டு அலறிய மனைவி… ஓடி வந்து உதவ முயன்ற கணவர்: துயரத்தில் முடிந்த சம்பவம்

சென்னை ஆவடி அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அருகே உள்ள ஆவடி அருகே அயப்பாக்கத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார் தனது மனைவி சசிகலா...

திருமணமான தம்பதியை பிரித்த பெற்றோர்கள்; நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு

உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞரும், 21 வயது இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இதனிடையே, தங்களது மகளை கடத்தி திருமணம் செய்ததாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில்...

மருமகனை துடிதுடிக்க கொன்ற மாமனார்: அதிர்ச்சிகர சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணமான 90 நாளில் இளைஞரை ஆணவ கொலை செய்த மனைவியின் தந்தை மற்றும் தாய்மாமனை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு இளமந்தனம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான...

21 வயதில் மாநகர முதல்வரான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன்

இந்தியா – கேரளா, திருவனந்தபுரம் மாநகர முதல்வராக ஆர்யா ராஜேந்திரன் எனும் 21 வயதான 2ம் வருட கல்லூரி மாணவி தெரிவாகியுள்ளார். கேரளாவின் 6 மாநகரங்களில் முதல்வர் தெரிவுக்கான தேர்தல் இன்று காலை நடைபெற்றது. திருவனந்தபுரம்...

ஒண்ணு வாங்குனா இன்னொன்னு ‘ஃப்ரீ’…” ‘உணவு’ பொருளுக்காக ‘பேஸ்புக்’கில் வந்த ஆஃபர்… ‘ஆர்டர்’ செய்த பெண்ணிற்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’!!!

பெங்களூரு பகுதியை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர், இணையத்தில் நடந்த மோசடி மூலம் சுமார் 50,000 ரூபாய் வரை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பெங்களூருவின் எலாசெனஹள்ளி (Yelachenahalli) என்னும் பகுதியைச் சேர்ந்தவர்...

விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தை: கோபத்தில் தீயிட்டு எரித்த தாய்

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தையை தாயே தீயிட்டு கொளுத்திய அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த 27 வயதான குட்டி சிங் கோந்த் என்ற பெண்ணுக்கு ஐந்து மாத ஆண்...

திருமணமான 30 நாட்களுக்குள் பெண்ணின் விபரத முடிவு; தந்தைக்கு அனுப்பிய காணொளி

சென்னையில் திருமணமான 30 நாட்களுக்குள் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை- திருவேற்காடு சேர்ந்த ஜெயராமனுக்கும் கொடூங்கையூரை சேர்ந்த 21 வயதான ரக்சனாவிற்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம்...

கருவிலேயே இறந்த குழந்தை: மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்

சென்னையில் கருவிலேயே இறந்த குழந்தையை அகற்றுவதில் மருத்துவர்கள் தாமதம் செய்ததால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை செங்குன்றத்தை சேர்ந்த தம்பதியினர் சரத்பாபு- கனிமொழி. கனிமொழி கர்ப்பமான நிலையில் அருகில் இருக்கும் ருக்மணி பாய் என்ற மருத்துவரிடம்...