காரணமே இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்ட அழகிய இளம்பெண்! கதறும் தாய்
தமிழகத்தில் காரணமே இல்லாமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்.
இவரின் மனைவி பிரீத்தி. இந்த தம்பதிக்கு கவுசல்யா என்ற மகள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் உடல் நலக்குறைவால்...
பழைய போனை விலைக்கு வாங்கிய நபருக்கு வந்த போன்கால்… பரிதாபமாக உயிரைவிட்ட கொடுமை
பழைய போன் ஒன்றினை விலைக்கு வாங்கிய நபர் பொலிசாரின் விசாரணை அழைப்பு வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த லட்சுமணன்(24) என்பவர் அம்பத்தூரில் உள்ள ஒரு...
திருமணத்தின் போது எஸ்கேப் ஆன மணமகன்… அதிர்ச்சியில் நின்ற மணப்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்
திருமணத்தின்போது மணமகன் ஓடிவிட்டதால் மணமகளை உறவுக்கார இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரி மாவட்டத்தில் வசித்து வருபவர் நவீன். இவருக்கும் சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
எனவே திருமணத்திற்காக தேதி...
வடிவேலு பட காமெடி போல் எல்.இ.டி பல்பை விழுங்கிய சிறுவன்.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்
சிறுவன ஒருவன் எல்.இ.டி பல்பை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் விளையாடி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறுதலாக எல்.இ.டி பல்பு ஒன்றை விழுங்கியுள்ளான்.
இந்த...
திருமணத்திற்கு முதல் நாள் இரவோடு இரவாக காதலியுடன் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை! அதன் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பைதி பைந்தூர்நாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவருக்கும் சிருங்கேரியைச் சேர்ந்த சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இவர்களின் திருமணம் சிருங்கேரியில் நேற்று நடைபெறவிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம்...
மூன்று தலைமுறைகளாக கைரேகையே இல்லாத ஆண்கள்! வினோத நோயால் அவதி
வங்கதேசத்தில் ரஜ்ஷாஹி என்ற மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் சர்கெர் குடும்பத்து ஆண்கள் அடெர்மடோக்லிஃபியா என்ற அரிய மரபணு மாற்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சர்கெர் குடும்பத்து ஆண்களுக்கு கைரேகை இல்லை. சர்கெர்...
மெரினா கடற்கரையில் இன்று ஏற்பட்ட அதிசயம்; குவிந்த மக்கள் கூட்டம்
சென்னை மெரீனா கடற்கரையில் இன்று கடல் அலைகளுடன் நுரை ஒதுங்கி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரீனாவில் கடல் அலைகள் நுரையுடன் வந்ததைப் பார்த்து பொதுமக்களும். வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடற்கரைக்கு...
தங்கையின் கணவரை கத்தியால் குத்திய அண்ணன்: பகீர் கிளப்பிய சம்பவம்
காதலித்து திருமணம் செய்து கொண்ட தங்கையின் கணவரை, அவரது அண்ணன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஹரியானாவை சேர்ந்தவர் நீரஜ், இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் காதல்...
காதலில் விழுந்த 17 வயது மாணவி… பின்பு அரங்கேறிய விபரீதம்
தமிழகத்தில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து இளைஞன் மிரட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் வேம்பனூர் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (17)....
கணவரை பிரிந்து வேறு நபருடன் சேர்ந்து குடிக்கு அடிமையான பெண்; இறுதியில் நடந்த விபரீத சம்பவம்!
திருப்பத்துார் மாவட்டத்தில் வசித்து வருபவர் தியாகு. இவர், கழிவறை சுத்தம் செய்யும் வேலை செய்துவந்துள்ளார்.
இதனையடுத்து, இவருடன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் மற்றும் அவர் மனைவி புவனேஸ்வரி இருவரும் தியாகுவிடம்...