India

இந்திய செய்திகள்

மருமகனை துடிதுடிக்க கொன்ற மாமனார்: அதிர்ச்சிகர சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணமான 90 நாளில் இளைஞரை ஆணவ கொலை செய்த மனைவியின் தந்தை மற்றும் தாய்மாமனை பொலிசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு இளமந்தனம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான...

21 வயதில் மாநகர முதல்வரான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன்

இந்தியா – கேரளா, திருவனந்தபுரம் மாநகர முதல்வராக ஆர்யா ராஜேந்திரன் எனும் 21 வயதான 2ம் வருட கல்லூரி மாணவி தெரிவாகியுள்ளார். கேரளாவின் 6 மாநகரங்களில் முதல்வர் தெரிவுக்கான தேர்தல் இன்று காலை நடைபெற்றது. திருவனந்தபுரம்...

ஒண்ணு வாங்குனா இன்னொன்னு ‘ஃப்ரீ’…” ‘உணவு’ பொருளுக்காக ‘பேஸ்புக்’கில் வந்த ஆஃபர்… ‘ஆர்டர்’ செய்த பெண்ணிற்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’!!!

பெங்களூரு பகுதியை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர், இணையத்தில் நடந்த மோசடி மூலம் சுமார் 50,000 ரூபாய் வரை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பெங்களூருவின் எலாசெனஹள்ளி (Yelachenahalli) என்னும் பகுதியைச் சேர்ந்தவர்...

விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தை: கோபத்தில் தீயிட்டு எரித்த தாய்

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தையை தாயே தீயிட்டு கொளுத்திய அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த 27 வயதான குட்டி சிங் கோந்த் என்ற பெண்ணுக்கு ஐந்து மாத ஆண்...

திருமணமான 30 நாட்களுக்குள் பெண்ணின் விபரத முடிவு; தந்தைக்கு அனுப்பிய காணொளி

சென்னையில் திருமணமான 30 நாட்களுக்குள் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை- திருவேற்காடு சேர்ந்த ஜெயராமனுக்கும் கொடூங்கையூரை சேர்ந்த 21 வயதான ரக்சனாவிற்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம்...

கருவிலேயே இறந்த குழந்தை: மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்

சென்னையில் கருவிலேயே இறந்த குழந்தையை அகற்றுவதில் மருத்துவர்கள் தாமதம் செய்ததால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை செங்குன்றத்தை சேர்ந்த தம்பதியினர் சரத்பாபு- கனிமொழி. கனிமொழி கர்ப்பமான நிலையில் அருகில் இருக்கும் ருக்மணி பாய் என்ற மருத்துவரிடம்...

கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

தஞ்சை மாவட்டத்தில் வாகனத்தில் அமர்ந்து வந்த பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பெரிய தெரு பகுதி ஒன்று உள்ளது. அங்கு எப்போதும் பரபரப்பாக ஆட்கள் நடமாட்டம்...

மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் மரணித்து கிடந்த டி.எஸ்.பி: காரணம் என்ன?

பெங்களூரில் பெண் டி.எஸ்.பி லட்சுமி தனது சொந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. கோலார் மாவட்டம் மாலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கேஷ். அரசு துறையில் பணியாற்றி ஓய்வு...

காதல் திருமணம் செய்த தம்பதியினர் தற்கொலை: விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பர நகர் பகுதியை சார்ந்தவர் மகா வைகுண்டம் (வயது...

தற்கொலைக்கு முன் பல மணி நேரம் மாமனாரிடம் பேசிய சித்ரா! பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ ஆதாரம்? கதறும் குடும்பம்

நடிகை சித்ரா தற்கொலை செய்யும் முன்பு மாமனாரிடம் பல மணி நேரம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி நள்ளிரவு, சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில்...