India

இந்திய செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

தஞ்சை மாவட்டத்தில் வாகனத்தில் அமர்ந்து வந்த பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பெரிய தெரு பகுதி ஒன்று உள்ளது. அங்கு எப்போதும் பரபரப்பாக ஆட்கள் நடமாட்டம்...

மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் மரணித்து கிடந்த டி.எஸ்.பி: காரணம் என்ன?

பெங்களூரில் பெண் டி.எஸ்.பி லட்சுமி தனது சொந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. கோலார் மாவட்டம் மாலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கேஷ். அரசு துறையில் பணியாற்றி ஓய்வு...

காதல் திருமணம் செய்த தம்பதியினர் தற்கொலை: விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பர நகர் பகுதியை சார்ந்தவர் மகா வைகுண்டம் (வயது...

தற்கொலைக்கு முன் பல மணி நேரம் மாமனாரிடம் பேசிய சித்ரா! பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ ஆதாரம்? கதறும் குடும்பம்

நடிகை சித்ரா தற்கொலை செய்யும் முன்பு மாமனாரிடம் பல மணி நேரம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி நள்ளிரவு, சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில்...

தீர்த்த குளியலுக்காக சென்ற மாணவன், மாணவி நீரில் மூழ்கி பலி

சோளிங்கர் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்ற மாணவ,மாணவியர் இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யோகநரசிம்மர் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது....

மனைவியை தனியாக ரயிலில் அனுப்பி வைத்த கணவர்… தலையில் இடியாய் விழுந்த பேரதிர்ச்சி

ரயிலில் அனுப்பிவைத்த மனைவி காணாமல் போனதால் மூன்றுநாட்கள் போராடி கணவர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர ஜனா (28). இவருக்கு கபீர் ஜனா(27)என்ற மனைவி உள்ளார். குறித்த...

வீட்டிற்கு வந்த தோழிகளால் மனைவியை பறிகொடுத்து நிற்கும் கணவன்! அம்மா இல்லாமல் தவிக்கும் 2 குழந்தைகள்

தமிழகத்தில் வீட்டிற்கு வந்த தோழிகளால் கணவன் தன் மனைவியை பற்கொடுத்து நிற்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ரூபன்(32). மரவேலை செய்து வரும் இவருக்கு...

தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் தாய்- மகள்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சென்னையில் மனைவி, மகளை கொன்றுவிட்டு தலைமறைவான நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் கீத கிருஷ்ணன்- கல்பனா(36). இவர்களுக்கு குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்ற 2 மகள்கள்...

சித்ராவின் வாட்ஸ் ஆப்புக்கு வந்த குறுஞ்செய்திகள்.. தற்கொலை தூண்டியது இவரா? தீவிர விசாரணையில் போலீசார்..!

தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதையடுத்து, சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் கணவர் ஹேமந்திடம் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த...

திருமணமான மறுநாள் மணமகன் மரணம்: மணமகள் உள்பட 8 பேருக்கு கொரோனா

திருமணமான மறுநாள் மணமகன் இறந்த தகவலும் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிதத்துவது, "சுமார் 10...