India

இந்திய செய்திகள்

அவளுடைய கனவு தான் என் லட்சியம்: கர்ப்பிணி மனைவிக்காக கணவர் செய்த நெகிழ்ச்சி செயல்

தன்னுடைய மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காக 1200 கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் கணவர் அழைத்து சென்ற சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தனஞ்ஜெய் குமார். இவருக்கு திருமணமாகி மனைவி ஹெம்ப்ராம்...

நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பல: வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ஆசிரியை தற்கொலை

தான் இனிமேலும் யாருக்கும் பாரமாக இருக்கப் போவதில்லை என கூறிவிட்டு இளம் நடன ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் பகுதியில் வாழ்ந்து வருபவர்...

பால் வாங்க சென்ற மணப்பெண் மாயம்: உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி ஒட்டிய தந்தை!

தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளுக்கு தந்தையே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது. தேனியின் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டையை சேர்ந்தவர் ஜெயபால் - செல்வி தம்பதியர், இவர்களது மகள்...

அண்ணன் மனைவியுடன் முறையற்ற உறவு! அடித்தே கொல்லப்பட்ட தம்பி: விசாரணையில் தெரிந்த உண்மை

தமிழகத்தில் தன் மனைவியுடன் நெருக்கமாக இருந்ததால், தம்பியை அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தில் வசித்து வருபவர் செந்தில்(32). தனியார் கம்பெனி ஒன்றில் வேலை...

இந்தியாவில் பப்ஜி விளையாட தடை- 118 சீன செயலிகள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி!

இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஏற்கனவே இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் சீன செயலிகளுக்கு தடை...

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைத்துசெல்லாத கணவன்; குழந்தையுடன் சேர்ந்து மனைவி எடுத்த சோக முடிவு

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம், தாளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி தாமரைச்செல்வி. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆனநிலையில் ஒன்றரை வயதில் ஒருபெண் குழந்தை இருந்தது. இதையடுத்து, தாமரைச் செல்வியின்...

அதிகாலையில் கண்விழித்து பார்த்த கணவர்… திருமணமான 10 மாதத்தில் மனைவி செய்த காரியம்!

கல்லூரி கட்டணம் செலுத்த காதல் கணவர் பணம் அளிக்காததால் 20 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டம் வீராம்பட்டினம் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின்...

தந்தைக்கு வீட்டுக்குள்ளேயே சமாதி கட்டிய மகன்: நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்

தமிழகத்தில் இறந்து போன தந்தைக்கு வீட்டுக்குள்ளேயே மகன் சமாதி எழுப்பிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரம்பலூர் அருகே களரம்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவரான ராமசாமி திங்கட்கிழமை இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். அவரின் உடலை...

ஆடைகளின்றி ஆற்றில் சடலமாக மனைவி… திருமணமான ஒரே மாதத்தில் அரங்கேறிய கொடுமை!

திருச்சி அருகே திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாதநிலையில் கணவர் மனைவியைக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள வாழவந்திபுரத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (28). இவருக்கும் லால்குடி அருகே...

மூதாட்டி ஒருவருக்காக படிக்கட்டையே நீதிமன்றமாக்கிய நீதிபதி! எங்கு தெரியுமா?

நடக்கமுடியாத மூதாட்டிக்காக நீதிபதி ஒருவர் படிக்கட்டையே நீதிமன்றமாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில்,புவன்பள்ளி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்காத மூதாட்டியொருவர் நீதிமன்ற படிக்கட்டுக்களில் ஏறி வருவதில் சிரமத்தை...