திருமணமான 48 நாளில் மனைவியை கொலை செய்து நாடமாகடிய புது மாப்பிள்ளை! பொலிசாரிடம் சிக்கியது எப்படி?
தமிழகத்தில் திருமணமான 48 நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு புதுமாப்பிள்ளை நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள வாழவந்திபுரத்தில் சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும்...
தோழி வீட்டிற்கு சென்று வந்த தாய்… சடலமாக கிடைத்த 2 குழந்தைகள்! நடந்தது என்ன?
திருப்பூரில் பயன்பாடில்லாத பாறைக்குழியில் குளிக்க சென்ற குழந்தைகளான அண்ணன் - தங்கை தண்ணீரில் மூழ்கி பலியான் சம்பவம் சோகத்தைத ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் அம்மாபாளையம் ராமகிருஷ்ணா வீதியை சேர்ந்த கணேசன் மனைவி ஈஸ்வரி என்பவர்...
திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் எடுத்த முடிவு: அவரது கையில் இருந்த முக்கிய சாட்சி
இந்தியாவில் திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் அவர் கையில் இருந்த வெட்டு காயங்கள் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அவினாஷ். இவரும் கமல் பிரீத்...
17 வயது சிறுமிக்கு காதல் வலைவீசி கர்ப்பமாக்கிய இளைஞர்: மணமேடையில் மணமகன் கைது
தமிழகத்தில் 17 வயது சிறுமியை ஏமாற்றிய கர்ப்பமாக்கிய வழக்கில் மணமேடையில் மணமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே குண்டலப்பட்டி கூட்ரோடுபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாய்மாமா...
வீட்டிலிருந்து மாயமான மனைவி மற்றும் 17 வயது மகள்! அவர்களின் செயலை அறிந்து அவமானத்தில் தற்கொலை செய்த கணவன்
தமிழகத்தில் டிக்டாக் காதலர்களை தேடி மனைவியும், மகளும் சென்றதால் அவமானத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்தவர் ரவி. இவருக்கும் கனகவள்ளி என்ற பெண்ணுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர்...
கொரோனாவால் பலியான வசந்த் & கோ நிறுவனர்
வசந்த் & கோ நிறுவனரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில்...
அண்ணன்கள் முன்பு நடந்து சென்ற தங்கை… திடீரென கேட்ட அலறல் சத்தம்! பரிதாபமாக 3 பேரும் பலி
இந்தியாவில் தங்கையைக் காப்பாற்ற சென்ற 2 அண்ணன்கள் உட்பட 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே வடமூலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள்...
விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மர்ம மரணம்! சிசிடிவி காட்சியைப் பார்த்து அதிர்ந்த பொலிசார்: கதறிய குடும்பம்
இந்தியாவில் விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், பொலிசார் சிசிடிவி காட்சியை பார்த்த போது, சக நண்பனே அவனை குத்தி கொலை செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.
சண்டிகரில் இருக்கும்...
14 மாதத்தில் 8 குழந்தைகளை பெற்ற 65 வயது மூதாட்டி… விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!
பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள முசாஹரி பகுதியை சேர்ந்தவர் லீலா தேவி(65). இவர் கடந்த 14 மாதங்களின் இடைவெளியில் மொத்தம் 8 பெண் குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே...
2 குழந்தைகளுக்கு எலி மருந்தை கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை! வீட்டில் இருக்கும் மனைவிக்கும் கொண்டு வந்த துயரம்
தமிழகத்தில் 2 மகன்களுக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (58). இவர் சென்னை, ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி கோகுலம் காலனி...