India

இந்திய செய்திகள்

கணவனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த மருமகள்: அம்பலப்படுத்திய சிசிடிவி! அவமானத்தில் குடும்பத்தினர்

இந்தியாவில் மகனின் மனைவியுடன் தந்தை ஓட்டம் பிடித்த சம்பவம் ஒட்டு மொத்த குடும்பத்தினரையே அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானாவின் Panipath’s Soni காலனியில் கணவருடன் வசித்து வந்த Asama என்ற பெண், மாமானாருடன் அதிகாலையில் வீட்டை...

ஏழாண்டுகள் நீண்ட காதல்… காதலன் முன்வைத்த அந்த கோரிக்கை: உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 ஆண்டுகள் காதலித்த பின்னர் வரதட்சணை தொடர்பில் இளைஞர் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த விவகாரம் தொடர்பில் குடும்பத்தினர் அளித்த...

இரண்டு கோடிக்கு ஆசைப்பட்டு தம்பதிகள் செய்த காரியம்… இறுதியில் நிகழ்ந்த பாரிய சோகம்

ஆந்திர பிரதேச மாநிலம், யனமலகுடுறு (Yanamalakuduru) என்னும் பகுதியை சேர்ந்த தம்பதியர் காமேஸ்வர் (Kameswar) மற்றும் பார்கவி (Bargavi). படமட்டா (Patamata) என்னும் பகுதியில் மற்ற சிலருடன் சேர்ந்த அந்த தம்பதியர் மெடிக்கல் கடை...

கல்லூரி மாணவியால் ஏற்பட்ட பிரச்சினை: தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை உயிரோடு தீ வைத்து கொளுத்திய தாய்

கணவர் கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட பழக்கத்தினால் அவருடன் சென்றதால், தனது மகன்களுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வல்லம்பக்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்து(45)....

நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற் கொலை: எழுதியிருந்த உருக்க மான கடிதம் சிக்கியது

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா(19) தற் கொ லை செய்துகொண்டார். நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை ரிசர்வ்...

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மருத்துவனையில் திடீர் மரணம்.. இறப்பிற்கு காரணம் இதுவா?

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி(வயது 45) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு சீசனின் மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர். திரைப்படங்களிலும் காமெடி நடிகராக...

தங்கையை காதலித்து கைவிட்ட இளைஞன்! உடந்தையாக இருந்த நண்பனுக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் தங்கையை காதலித்து, நெருக்கமாக இருந்துவிட்டு கைவிட்ட இளைஞருக்கு, உடந்தையாக இருந்த நண்பனை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதர் கொலை செய்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. பண்ருட்டி அடுத்த திருவதிகை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர்...

மண்ணை தோண்டிய போது கிடைத்த அதிசயம்: இன்ப வெள்ளத்தில் மக்களை ஆழ்த்திய காட்சி

மதுராந்தகம் அருகே ஏரியை தூர்வாரும் போது 6 அடி நீள சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. செங்கல்பட்டின் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டூர் ஊராட்சிக்குட்பட்ட மதுராகுருவாபதன்மேடு கிராமத்தில் ஏரி குடிமராத்து பணிகள் நடந்து வருகிறது. ரூ.40 லட்சம் செலவில் பொக்லைன்...

குக்கரின் அடிப்பாகத்தில் காணப்பட்ட தங்கம்… இதன் மதிப்பு எத்தனை லட்சம் தெரியுமா?

கோழிக்கோடு விமான நிலையத்தில் குக்கரை பயன்படுத்தி ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கேரளாவில் விமான புலனாய்வு துறை அதிகாரிகள் சுமார் ரூ.46 லட்சம் மதிப்புள்ள...

போர்வையை போர்த்திக்கொண்டு பெண் செய்த காரியம்… இறுதியில் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

போர்வையை போர்த்திக்கொண்டு இளம்பெண் ஒருவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த புதூர் மேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயியான சாமிநாதன். இவருக்கு...