India

இந்திய செய்திகள்

கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த 23 வயது மகள்! முறையற்ற பழக்கத்தால் பரிதாபமாக போன உயிர்கள்

தமிழகத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை...

2 குழந்தைகளுடன் தனியறையில் தூங்கிய இளம்பெண்! திடீரென கேட்ட அலறல் சத்தம்.. அங்கு சென்ற கணவர் கண்ட காட்சி

தமிழகத்தில் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு இளம் தாயார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் மனைவி ஹேமாவதி (24). தம்பதிக்கு இரண்டரை வயது ஆண் குழந்தையும், 5 மாத கைக்குழந்தையும் உள்ளது....

120 கி.மீற்றர் சைக்கிளில் பயணித்து சிகிச்சை பெற்ற பெண் மரணம்! கதறி அழுத கணவன்: பரிதாப பின்னணி

தமிழகத்தில் கணவருடன் 120 கி.மீற்றர் சைக்கிளில் சென்று சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(60). கூலித் தொழிலாளியான இவர் மஞ்சுளா(44) என்பவரை...

அண்ணன் பட்ட கடனுக்காக தூக்கில் தொங்கிய தம்பி! திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் நடந்த துயரம்

தமிழகத்தில் அண்ணன் பட்ட கடனுக்காக தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன். வழக்கறிஞராக பணியாற்றி...

பாம்பு போல பின்னிப் பிணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள்… ஒரு தலை, நான்கு கை, கால்!

நான்கு கால்கள், நான்கு கைகள், ஒரு தலையுடன் மிகவும் வினோதமாக பிறந்துள்ள ஆண் குழந்தையால் பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகுமாரன் என்பவரின் மனைவி, சுஷாந்தி...

சண்டையே போடாத கணவர் – வெறுப்படைந்த மனைவி என்ன செய்தார் தெரியுமா?

கணவரின் அளவுக்கதிகமான அன்பை பொறுத்துக்கொள்ள முடியாத மனைவி திருமணமாகி 18 மாதங்களில் விவாகரத்து கோரியுள்ளார். இந்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் நடைபெற்றுள்ளது. விவாகரத்துக்காக சம்பலில் உள்ள ஷரியா நீதிமன்றத்தை அணுகிய...

கழுத்து நிறைய நகைகளுடன் காதலனுடன் ஓட்டம்பிடித்த பள்ளி ஆசிரியை

கள்ளக்குறிச்சியின் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சர்மிளா. இவருக்கும் அஸ்தம்பட்டியை சேர்ந்த முரளி என்பவருக்கும் காதல் மலர்ந்தது, கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் வேறு வேறு...

பாத்ரூமில் இளம்பெண்கள் அரங்கேற்றும் அசிங்கம்… பசங்களை மிஞ்சிய காட்சி!

இன்றைய காலத்தில் ஆண்களுக்கு நிகராக வேலை பார்க்கும் அலுவலகத்திலும், பல சாதனைகளையும் பெண்கள் நிகழ்த்தி வருகின்றனர். ஆனாலும் மறுபுறம் அவர்களுக்கு நிகராக பல தவறுகளையும் செய்கின்றனர். இங்கு குடும்ப பெண்கள் சிலர் பக்கத்தில் குழந்தைகளையும்...

சேதமடைந்த குடிசை வீட்டின் நடுவே கதறி அழும் சிறுமி… திடீரென தேடி வந்த சர்ப்ரைஸ்

சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், கோமலா என்னும் கிராமத்தை சேர்ந்த பழங்குடி சிறுமி அஞ்சலி. அந்த பகுதியில், அதிகம் மாவோயிஸ்ட்கள் பாதிப்புள்ள நிலையிலும், அந்த சிறுமி படிப்பின் மீதான ஆர்வத்தினால் பள்ளிக்கு சென்று...

மனைவியின் முகத்தை கடைசியாக கூட பார்க்கலை… கதறி அழுத கணவர்! மருத்துவமனையின் அநியாயம்

புதுச்சேரி வில்லியனூர் மணவெளி பகுதியை சேர்ந்தவர் யோகநாதன். இவரது மனைவி குணவேலி கடந்த சில ஆண்டுகளாக மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் குணவேலிக்கு மூச்சுத்திணறல் அதிகமான நிலையில்,...