திருமணமாகி வெறும் 13 நாட்களே!.. மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற புதுப்பெண் திடீர் மரணம்
தமிழகத்தில் திருமணமான 13 நாளில் புதுப்பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ஆற்காடு அருகே பெருமுகை பகுதியை சேர்ந்தவர் சினியோன் (வயது 37), அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை...
கணவர், இரண்டு குழந்தைகளை விஷஊசி ஏற்றி கொன்ற மருத்துவர்: சிக்கிய தற்கொலை கடிதம்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின்னர், பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கோரடி பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவரான 41 வயது...
2 கணவர்களை விவகாரத்து செய்து.. நகை பணத்துடன் மாயமான பெண்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
கேரளாவில் கன்னூரை சேர்ந்தவர் அகிலா பரயில். இவர் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு விவகாரத்து பெற்றார்.
அதன்பின்னர், இரண்டாவதாக ஆம்புலன்ஸ் டிரைவரை திருமணம் செய்தார். ஆனாலு அவரையும் மூன்று மாதத்தில் பிரிந்தார்.
பின்னர் சொந்த...
ராஜா மாதிரி வைத்து காப்பாற்றுவேன் என்ற மகன்… ஆட்டைக் காப்பாற்ற சென்ற போது நேர்ந்த துயரம்…
தஞ்சாவூர் மாவட்டம் பொட்டுவாச்சாவடி கிராமத்தில் வசிப்பவர் 22 வயதான வீரமணி. தனியார் கல்லூரியில் பி.இ இறுதியாண்டு படிக்கும் இவர் ஒரு நாள் தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார்.
அப்போது...
நித்தியானந்தாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு!
நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவரை பிடிக்க கர்நாடக மாநில பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அவர் “கைலாசா” என்ற...
கடவுளின் தேசத்தில் வெள்ளம்!.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில் ரூ.100 இருந்ததால் மக்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போயினர்.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் வெள்ளம்,...
திருமணமாகி ஒன்றரை மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. அறையில் கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி!
சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன்(26). இவருக்கும் பிரகதி மோனிகா(24) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
செல்வபாண்டியன் அதே பகுதியில் உள்ள அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை...
ரத்தவெள்ளத்தில் பால்கனியில் கிடந்த 12 வயது சிறுமி… மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்!
டெல்லியில் 12 வயது சிறுமி கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்ட நிலையில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு டெல்லியில், பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் ஏழ்மை குடும்பத்தில் அப்பா, அம்மா, அக்கா...
கணவரை வாழை இலை அறுக்க அனுப்பிவிட்டு வீட்டில் குழந்தையின் கழுத்தை அறுத்த தாய்! நடந்தது என்ன?
திருவண்ணாமலையில் தாய் ஒருவர் தனது 6 வயது குழந்தையை கழுத்து அறுத்துகொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள கிராமம் கீழ்சிறுப்பாக்கத்தில் வசித்துவரும் தம்பதி கலையரசன் மற்றும் சுகன்யா(28). இவர்களுக்கு நிவேதா(6)...
கணவரைக் கொன்றது இதற்குத்தான்! மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்
மதுரையில் கணவரைக் கொலை செய்தது எதனால் என்று ஆசிரியர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர் என்ற சுதீர்(34). இவருடைய மனைவி அருள்செல்வி. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய...