ஆசைக்கு இணங்க மறுத்த மாணவி வாயில் திரவத்தை ஊற்றி 5 மாணவர்கள் – நெஞ்சை பதற வைக்கும் அதிர்...
ராஜஸ்தான் மாநிலம், ஹலினாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த மாணவியுடன் படித்துவந்த சக மாணவர்கள் 5 பேர் அந்த மாணவியை சுற்றி சுற்றி வந்துள்ளனர்.
ஒரே வகுப்பு மாணவர்கள்தானே...
இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட 21 வயது இளம்பெண்!
தமிழகத்தில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தனபால் - இந்திரா தம்பதிக்கு தேவா (25) என்ற மகனும், தேவதர்ஷினி (21) என்ற மகளும் இருந்தனர்....
திருமணமான 20 நாளில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை! மனைவியின் பரிதாப நிலை
இந்தியாவில் திருமணமான புதுமணத்தம்பதி செல்பி எடுக்கும் போது ஏரியில் மூழ்கியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த ரெகிலால் என்ற இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த 14ஆம் திகதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் நேற்று கோழிக்கோட்டின் குட்டியடி...
அவனிடம் இருந்து தப்பிக்க இதான் வழி! வேற வழி தெரியல… பாடசாலை மாணவியின் அதிர்ச்சி தற்கொலை கடிதம்
தமிழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறப்பதற்கு முன்னர் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் இருந்த வார்த்தைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம்...
இரத்த அழுத்த மருந்தை தவறுதலாக சாப்பிட்டதால் உயிரிழந்த மனைவி! அதிர்ச்சியில் தற்கொலை செய்த கணவன்
இந்தியாவில் மனைவி உயிரிழந்த இரண்டு மாதங்கள் கழித்து அவர் இழப்பை தாங்காத கணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரை சேர்ந்தவர் மகேஷ். இவர் மனைவி காயத்ரி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மகேஷின்...
ஆண் நண்பர்களுடன் பழக்கம்: பெற்ற தாயை துடி துடிக்க கொ ன்ற மகள்! சிக்கியது எப்படி?
தமிழகத்தின் தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் பேசுவதை கண்டித்த தாயை பெற்ற மகளே துடிதுடிக்க கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி முனியலட்சுமி.
இவர் அரசு மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளராக...
மூன்று கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த பெண் பத்திரிக்கையாளர்! அதிர்ச்சி தரும் வார்த்தைகள்
கேரளாவில் மூன்று உருக்கமான கடிதங்களை எழுதி வைத்துவிட்டு பெண் பத்திரிக்கையாளர் தற்கொலை செய்த வழக்கில் பொலிசார் அவர் கணவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன், ஸ்ருதி நாராயணன் என்ற பெண்ணுக்கும்...
உயிரைக் காப்பாற்ற கழிவறைக்குள் ஓடிய தந்தை மகள்! பரிதாபமாக பலி
எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட புகைமூட்டத்தில் தந்தையும் மகளும் மூச்சுத்திணறி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூரில் சின்ன அல்லாபுரத்தில் கேபிள் டிவி ஆப்பரேட்டராக இருந்து வருபவர் துரைவர்மா. இவர் நேற்று...
தலைமுடிக்கு கலர் செய்து கல்லூரிக்குச் சென்ற மாணவி – நிர்வாகம் பெற்றோரை அழைத்து கண்டித்ததால் தற்கொலை – அதிர்ச்சி...
சென்னை தாம்பரம், கடப்பேரி, திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் ராகவி. இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தலைமுடியை கலரிங் செய்து கல்லூரிக்கு சென்றிருக்கிறார். இதைப் பார்த்த கல்லூரி நிர்வாகம்...
வகுப்பில் படித்த மாணவருடன்மாணவனுடன் மாயமான டீச்சரை மடக்கி பிடித்த போலீசார் !
திருச்சி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் தனது வகுப்பில் பயின்ற மாணவருடன் ஓட்டம் பிடித்தார் அவர்களை மடக்கி பிடித்த போலீசார் ஆசிரியையை போக்சோவில் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில்...