India

இந்திய செய்திகள்

36 ஆண்டுகளாக ஆண் வேடத்தில்., மகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த வீரத்தாய்!

தமிழகத்தில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகளை பாதுகாப்பாக வளர்க்க ஆண் வேடமிட்டு வாழ்ந்து வருக்கிறார். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (57), ஆணாதிக்கச் சமூகத்தில்...

மணமகனின் மடியில் உயிரைவிட்ட மணமகள்! அறையில் கைப்பற்றப்பட்ட அதிர்ச்சி பொருள்

திருமண மேடையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மணமகன் மடியில் மயங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. களைகட்டிய திருமணம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஈஸ்வர ராவ் மற்றும்அனுராதா தம்பதிகள். இவர்களது மகள் சுஜானா (22)விற்கு, சிவாஜி என்ற...

இரண்டாவது திருமணம் செய்ததால் மகளை வெட்டிக் கொ_ன்ற தந்தை! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ..

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் மகள் இரண்டாவது திருமணம் செய்ததால் தந்தை வெட்டிக் கொ ன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகள் மீனா(21). இவருக்கு திருமணமாகி...

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்.. மண்டபத்திற்கு வந்த காதலனின் வெறிச்செயல்!

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நபர் ஒருவர் தனது காதலியை திருமண மண்டபத்தில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் முபாரிக்பூர் கிராமத்தில் காஜல் என்ற பெண்ணிற்கு திருமணம் நடைபெற...

கனடாவில் இருந்து சென்னை சென்ற புலம்பெயர் இலங்கை தமிழர் மர்மமான முறையில் மரணம்

கனடா வாழ் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13ம் திகதி சென்ற...

திருமணம் நடந்த 5 மாதத்தில் கர்ப்பிணி மனைவியுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழர்! கண்ணீருடன் மனைவி பேசிய வார்த்தைகள்

இலங்கையில் இருந்து நேற்றும் தமிழகம் வந்த 18 பேரில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய காவலரும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து வாழ்வாதாரம் தேடி...

திடீரென கேட்ட இளம்பெண்ணில் அலறல் சத்தம்! பெற்றோருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி

வீட்டில் Work from home வேலையில் இருந்தபோது மடிக்கணினி வெடித்து IT பெண் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென வெடித்த மடிக்கணினி ஆந்திரா மாநிலம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமலதா (22). இவர் பெங்களூரில்...

காதலித்தவனை கரம் பிடிக்க 17 வயது சிறுமி செய்த காரியம் ; அதிர்ச்சியில் உறைந்த ஊர்மக்கள்!

காதலித்தவனை திருமணம் செய்வதற்காக மூதாட்டியை கொலை செய்து 20 பவுன் நகையை கொள்ளையடித்த 17 வயது பள்ளி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பன் வீதியை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 72)....

பாட்டி வீட்டிற்கு செல்ல பெற்றோர் அனுமதிக்காததால் .. சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாட்டி வீட்டிற்கு செல்ல பெற்றோர் அனுமதிக்காததால், 12 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் பாம்பாட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி சரத்-சுனிதா. இவர்களது...

1 வருடமாக தம்பி படத்தை பார்த்து தினமும் அழுத கர்ப்பிணி பெண் தற்கொலை! வெளியான பின்னணி

தமிழகத்தில் தம்பி இறந்த துக்கத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் கோட்டு புள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (30). இவரது மனைவி கவுசல்யா (22)....