India

இந்திய செய்திகள்

பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் – மனைவிக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்து கணவன் சித்ர வதை –...

மத்தியபிரதேச மாநிலம், நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பப்லு ஜாலா. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளான நிலையில் கடந்த ஆண்டு லட்சுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது....

வீட்டின் முன் கிடந்த குளிர்பானத்தை குடித்த மூன்று வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

கள்ளக்குறிச்சி அருகே தனது வீட்டின் முன் கிடந்த குளிர்பானத்தை குடித்த மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ். இவருக்கு...

குடும்பத்தில் உள்ள அத்தனை ஆண்களாலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி: வெளிச்சத்துக்கு வந்த சோகம்

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தை, சகோதரர், தாத்தா, மாமா ஆகியோரால் மைனர் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சோகத்துக்குரிய சம்பவம் நடந்துள்ளது. சிறுமி படிக்கும் பள்ளியில் 'நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல்' (good...

வாந்தி வருவதாக பள்ளிக்கூட வகுப்பறையில் வெளியேறி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி!

தமிழகத்தில் பள்ளி கூடத்துக்கு உள்ளேயே மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழில் செய்து வரும் சங்கர் - சந்தனமாரி தம்பதியின் இரண்டாவது மகளான...

2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இளம் தாயார்! கைப்பட எழுதிய உருக்கமான கடிதம்

தமிழகத்தில் எதிர்காலத்தை சந்திக்கும் தைரியம் இல்லை என கடிதம் எழுதிவிட்டு இளம்பெண்ணொருவர் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் மேலநாங்கூர் கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் கார்த்திக்...

உறங்குவதாக நினைத்து தாயின் சடலத்துடன் 4 நாட்கள் வசித்து வந்த சிறுவன்!

தாய் உயிரிழந்தது தெரியாமல் தூங்குவதாக நினைத்து பிணத்துடன் 4 நாட்கள் சிறுவன் வசித்து வந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ரூரல் மண்டலம் வித்யாநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து...

திருமணமான 4 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்! தெரியவந்த காரணம்

தமிழ்நாட்டில் திருமணமான நான்கே நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னையில் தான் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. வடக்கு கொரட்டூர், அக்ரகாரம், எல்லையம்மன் நகரைச் சேர்ந்த சந்தியா மற்றும் ராஜா ஆகியோருக்கு கடந்த...

நள்ளிரவில் நடந்த விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மூச்சுத்திணறி பலி

கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில் என...

“பிளான் பண்ணாம பண்ணா இப்படி தான்” – 47 சவரன் நகையை திருடிய ஊழியப்பெண் வசமாக சிக்கியது எப்படி?

நகைக்கடையில் 47 சவரன் நகையை அலேக்காக திருடிய இளம்பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகே ராமசந்திரன் என்பவருக்கு சொந்தமான பிரபல நகைக்கடை...

தூக்க கலக்கத்தில் இளம்பெண் செய்த செயல் – கடைசியில் பறிபோன உயிர்

கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் கவனக்குறைவாக செய்த செயல் அவரது உயிரையே பறித்துள்ளது. கர்நாடக மாநிலம் சுலியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஷர்வயா என்பவர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காலை பல்...