ஒரே கழிவறையை 500 பேர் பயன்படுத்துறோம்! யுத்தத்தை நிறுத்துங்க புடின்… உக்ரைனில் உள்ள தமிழ்ப்பெண் கண்ணீர்
உக்ரைனில் தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்தின் மோசமான நிலையை விளக்கி தமிழக மாணவி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதன்படி மெட்ரோ சுரங்கத்தில் 300 பேரிலிருந்து 500 பேர் வரை ஒரே கழிவறையைப் பயன்படுத்தி வருவதாக அந்த மருத்துவ...
சிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்ட இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்! திடுக்கிடும் சம்பவம்
சிறுமியிடம் தவறாக நடத்துக்கொண்ட இளைஞர்களை சிறுமியின் சகோதரர் அவரது நண்பர்கள் இணைந்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள...
கணவர் செய்த சிறிய தவறு: விபரீதத்தில் முடிந்த விளையாட்டு! துடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி
கேரளாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் விளையாட்டாக செய்த காரியம் இறுதியில் பரிதாபமாக உயிர் பிரிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயம் அருகே இருக்கும் ஆசாரி பரம்பு பகுதியை சேர்ந்தவர் அவினாஷ். இவர்...
திருமண மேடையில் உயிரிழந்த மணமகள்: கதறி அழுத உறவினர் செய்த நெகிழ்ச்சி செயல்
திருமண நாளில் மணப்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் ஸ்ரீநிவாஸ்பூரில் சைத்ரா (25) என்ற பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி...
மனைவி போதையில் கூறிய விஷயம்! உச்சக்கட்ட கோபத்தில் கணவனின் வெறிச்செயல்;
மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிகளுக்கு பிரித்தி, ஹரிணி என இரண்டு...
பாம்பு கடித்த பின் கண்ணீருடன் கடைசியாக பேசிய வாவா சுரேஷ்! நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்
பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் பாம்பு தீண்டிய பின்பு என்ன செய்தார் என்ற காணொளி சமீபத்தில் வெளியாகி வைரலானது.
தற்போது அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் முன்பு அவர் பேசிய கடைசி...
யூடியூப் வீடியோ பார்த்து நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற நபர் போலீசாரால் கைது
சத்தியமங்கலம் அருகே நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதி பகுதியில் பத்ரிநாதன் என்பவர் கன்னிகா ஜுவல்லரி என்ற நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதில்...
கேரட் சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த மாணவி!
தமிழகத்தில் எலிமருந்து தடவிய கேரட்டை சாப்பிட்ட மாணவி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எலித்தொல்லை தாளாது, மாணவியின் தாயார் கேரட்டில் எலிமருந்தை பூசி வைத்துள்ளார். இது தெரியாத மாணவி அதனை உட்கொண்டதில் பரிதாபமாக...
கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி – அதிர்ச்சி சம்பவம்
சேலத்தில் தச்சு தொழிலாளியை கழுத்தை இறுக்கி கொன்றதாக அவருடைய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன்...
கணவரின் அஜாகிரதை: உயிரிழந்த பச்சிளங் குழந்தை! ஆபத்தான நிலையில் மனைவி
மனைவியின் பிரசவத்தினை யூடியூப் பார்த்து கணவர் முயற்சி செய்ததால் குழந்தை பலியான சோகம் ராணிப்பேட்டையில் நடந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கோமதி.
மரச்செக்கு வியாபாரம் செய்யும்...