கண்ணில் மிளகாய் பொடி தாக்குதல்… 18 கி.மீ தூர திக், திக் பயணம்: ரயில் ஓட்டுநர் செய்த ஆச்சரியம்!
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் ரயில் ஓட்டுநர் மீது மர்ம நபர்கள் மிளகாய் பொடியால் தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளை முயற்சியை அந்த ரயிலின் ஓட்டுநர் திறம்பட தடுத்து நிறுத்தியது பலரது...
இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்ததால் குழந்தையை துடிதுடிக்க கொலை செய்தேன்: தாய் அதிர்ச்சி வாக்குமூலம்
வேலூர் மாவட்டத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கு தடையாக இருந்த காரணத்தால் தனது ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்ததாக தாய் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாஸ்கரன் - நளினி தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒன்றரை...
கடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..!
வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல், ஆபாச வீடியோவை அனுப்பிய இளம்பெண் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
ராமநாதபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் பழனிவாசகம். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது....
இறந்துபோன கணவரின் நண்பரை இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை
சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி விரைவில் இரண்டாம் திருமணம் செய்துகொள்வது குறித்து பகிர்ந்துள்ளார்.
தெலுங்கு நடிகையான பவானி ரெட்டி தற்போது தமிழ் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரதீப் என்பவரை...
காதலர் தினத்திற்காக காத்திருந்த கணவன்.. இதயத்தை தானமாக கொடுத்து உயிரை காத்த நெகிழ்ச்சி சம்பவம்.!
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் பலரும் இந்த நாளை மகிழ்ச்சியாகவும், ஆடல் பாடல் என்றும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரு உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. கணவர் ஒருவர்...
வெளிநாடு சென்ற தாய்.. மகளை வேட்டையாடிய தந்தை!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சொந்த மகளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்த தந்தையால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வேதாரண்யம் அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு திருமணமாகி 2 மகள்களும்...
வைத்தியசாலையில் முருகன்- நளினி
தங்களை விடுதலை செய்ய கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன்-நளினி இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை...
அவுஸ்திரேலியாவில் மூக்குத்தி அணிந்து சென்ற இந்திய மாணவிக்கு நேர்ந்த கதி
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மூக்குத்தி அணிந்துசென்று இந்திய பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அணிகலன்கள் பள்ளியின் சீருடைகளுக்கு முரணானது என்று தெரிவித்த பள்ளி தலைமையாசிரியர், மூக்குத்தி அணியாமல் வந்தால் மாத்திரமே குறித்த...
மனைவி இல்லாத நேரத்தில் சொந்த மகளை வேட்டையாடிய தந்தை! ஸ்கேன் ரிப்போர்ட்டில் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி
தமிழகத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் சொந்த மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டம், பூலுவம்பட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். 35 வயதான...
50 கோடி சொத்துக்காக 48 வயது பெண்ணுடன் திருமணமா? அதிர்ச்சியான தகவல்..!
கேரளாவில் பத்திரிக்கை ஒன்றில் திருமண வாழ்த்து பகுதியில் ஒரு தம்பதியின் புகைப்படம் வெளியானது. மணப்பெண் ஜூபி ஜோசப், செம்பந்தொட்டியை சேர்ந்தவர். மணமகன் அனூப் செபஸ்டின், செருபுழாவை சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 4ம் தேதி...